Tagged: காதல் கவிதை

kavithai potti 8

கவிதைப் போட்டி 2021_8

நீரோடை கவிதைப் போட்டி ஏழு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 8 பொது தலைப்புகள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் சுதந்திர இந்திய 75 பெண்ணியம் போற்றுவோம் பல்லாங்குழி பனையோலை தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு இலக்கியம் சார்ந்த தலைப்புகள்...

kavithai potti 7

கவிதை போட்டி 7 (2021_7) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 7 mudvugal. சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு போட்டியை மேலும் சிறப்பாக...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55 உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!...

pen yaar ival katturai

பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும்...

pasi vayitru paachoru nool vimarsanam

பசி வயிற்றுப் பாச்சோறு! – நூல் திறனாய்வு

நாம் வாசிக்கும் எண்ணற்ற நூல்களில் சில நூல்களே நம் மனதில் மற்றும் நமது வாசிப்பின் பாதையில் கால்பதித்து நிலையானதொரு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும். அத்தகைய நூல்களில் ஒன்று தான் “பசி வயிற்றுப் பாச்சோறு” – நீரோடை மகேஷ் – pasi vayitru paachoru nool vimarsanam பாவலர்...

kavithai thoguppu neerodai

கவிதை தொகுப்பு 54

திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54 மண்ணோடு விளையாடி.. மழையில் நனைந்தாடி..வெயிலால் வியர்வையோடி..அக்கம்பக்கம் உரையாடி..அந்திப்பொழுதில் வீட்டை நாடி..குடும்பத்தோடு குதித்தாடி..குறைகளை கடந்தோடி..இன்முகம் திகழ்ந்தாடி..இருப்பவைக்குள் இயல்பாடி..எதார்த்தங்கள் ததும்போடி..புரிதலால் புகழ்பாடி..அனுபவத்தின் அறிவோடி..பக்குவமாய் வசைபாடி..பகட்டில்லாத பார்வையோடி..பாமரனாய் வாழ்ந்தோடி..வம்சங்களுக்குள் வளைந்தாடி..வரலாற்றில் சிறந்தோடி..முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்றமுன்னோர்களுக்கு இவ்வரிகளை...

aram valarpom puthaga vimarsanam 0

அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....

kavithai potti 7

கவிதைப் போட்டி 2021_7

நீரோடை கவிதைப் போட்டி ஆறு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, இன்றைய அடுத்த பதிவில் முந்தைய போட்டியான ஜூன் மாத போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும் – kavithai potti 7 தங்கள் வாழ்வை மாற்றிய (அல்லது பாதித்த) அந்த ஒரு நிமிடம், வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த...

kavithai potti 6

கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்

இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்… போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...