Tagged: ஆன்மீக சிந்தனை

amma kavithai mother love

பாலைவனத்தின் தாகம் கூட தீரும்

தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை ! உன்னை நினைப்பதால் அந்த பாலைவனத்தின் தாகம் கூட தீரும் ! நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும் தாகம் கொள்ளும். நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய நாட்கள் சொல்லும்,...

awarnes youth message quotes part 1

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

mahes tamil kavithai why suicide

தற்கொலை – அதிகாரம்

என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide. தற்கொலை: வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு . படைப்பதற்கு ஒருவன் முடிப்பதற்கு ஒருவன் என கடவுளையே நியமனம் செய்து வாழ்கிறோம். உன் நுரையீரல்...

aanmeega sinthanai kavithai

ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...

vizhuthugalaai vetri varum

ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி

விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்