Tagged: ஆன்மீக சிந்தனை

karthigai deepam siramsam

கார்த்திகை தீபம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் பின்னணி

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam. வெளிச்சம் தரும் கார்த்திகை முதல் நாளான...

kandha sasti viratham

கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்

தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி...

anjaneyar vennai kappu thirumana kolam

ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார். பின்பு காயங்களை கண்ட...

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்று பலர் நினைக்கிறார்கள் mahangalai tharisipathaal nanmai kidaikkumaa. பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார்...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

rasigai kavithai

ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...

anubavam thantha nithaanam

அனுபவம் தந்த நிதானம்

கரை மீது காதல் கொண்டு காத்துக் anubavam thantha nithaanam கிடந்தாலும், கடற்கரை மணலை நெற்றியில் பூச முடியுமா? அது போலதான் நண்பனே, பருவ வயதில் உன் கண்களில் புலனாகும் அழகான மாயைகள் எல்லாம். உலராத உணர்வுகளில் உன் நம்பிக்கையை விதைத்துவிடு. அனுபவம் தந்த நிதானத்தில் எழுதுகிறேன்...

soolnilai sudharippugal

சூழ்நிலை சுதாரிப்புகள்

உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல நடு வானின் வெப்பத்தை சுதாரிக்க முயற்சிப்பதைவிட இடம் அறிந்து போராடு . போராடித் தோற்றாலும் உன் வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல முயற்சிக்கும். காகிதப்போர் புரிந்து கடலையும் வற்ற வைக்கலாம்....

padaippugal samarppanam kavithaineerodai mahes

என் படைப்புகள் சமர்ப்பணம்

உலகம் பார்க்க உருவம் தந்து உயிர் கொடுத்த தாய்மைக்கு, கண்கள் மறந்த உறக்கத்தில் நினைவுகள் நிறைந்த கனவுக்கு, தலை சாயும் நாற்காலியில் மட்டுமே ஆசைகளை சுமையிறக்கி தியகச்சுடறாய் ஜொலிக்கும் தந்தைக்கு, என் கற்பனையை நிரந்தரமாக்கி நிதானக் கவிதை எழுதவைத்து, உலகில் நிரந்தரமில்லாமலே போன தோழனுக்கு, தினமும் என்னை...