Tagged: katturai

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 7)

சென்ற வாரம் – அப்படியெல்லாம் யாரும் இல்லைங்கஎன்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல் – en minmini thodar kadhai-7. போன் இணைப்பு துண்டிப்பு செய்யப்படவும், அச்சுனு யாரும் இல்லையா… அப்போ இவன் யார் என்று குழம்பி குழம்பிதலைவலியே வந்தது போல்...

aani matha ithal

ஆனி மாத மின்னிதழ் (Jun-Jul-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மற்றும் வைகாசி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aani matha ithal. முக்கிய விரத தினங்கள் அமாவாசை – ஆனி 06 (20-06-2020) பௌர்ணமி – ஆனி 20 (04-07-2020) பிரதோஷம் – ஆனி...

sumai thaangi kadhai 1

சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 1)

இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதை வடிவம். நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பல சுமைதாங்கிகளுக்கு சமர்ப்பணம் – sumai thaangi kadhai. பள்ளிக்குக் கிளம்பி கொண்டிருந்த கீதாவிடம் , அவள் தந்தை ” கீதா இன்றுபள்ளியிலிருந்து சீக்கிரம் வந்து விடம்மா . உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்.”என்றார் ”அப்பா,...

thaayum seyum nalam

தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்

சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி “தாயும் சேயும் நலம்” என்ற தலைப்பில் மணிகண்டன் அவர்கள் நீரோடைக்கு எழுதிய முதல் கவிதை – thaayum seyum nalam. கருவுற்றவளும் ஓர் தாய் தானே..ஒரு கணம் நினைத்தாயா கல்நெஞ்சா?நீ கட்டியவளை இந்நிலையில்..நினைத்துப் பார்க்கத்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 6)

சென்ற வாரம் – அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து கொள்ளவே இல்லை – en minmini thodar kadhai-6. சூரியன் தன் திரைகளை விலக்கி மெல்ல வெளியே வரவும், பப்பு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கவும் சரியாக...

kavi devika kavithai

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

kadaisi nimidangal

மகானின் கடைசி நிமிடங்கள் – மகாபெரியவர் ஜெயந்தி சிறப்பு பதிவு

இன்று வைகாசி அனுஷம் (05-06-2020) காஞ்சி பெரியவர் அவதரித்த நாள். குருவின் ஆசி வேண்டி வழிபடுவோம் – kadaisi nimidangal. காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்…….. மறக்கமுடியாத அந்த துவாதசி…..கண்களில் நீர் வற்றாத ஒரு நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது 1994 ஜனவரி 8...

ethu guru sthalam

அறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு

இன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam. முருகனின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 5)

சென்ற வாரம் – இவன் காலையில் அடைந்த ஏமாற்றம் எல்லாம் அவனுள் பறந்து போனது , எதோ சொல்லணும் என்ன சொல்ல போகிறான் – en minmini thodar kadhai-5. ஹே இன்னும் என்ன சும்மா சாதத்தை வெறித்து பார்த்து எதோ யோசிச்சுகிட்டே இருக்கே…எதுவா இருந்தாலும் பட்டுன்னு...

marakka mudiyuma sirukathai

மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்....