Tagged: katturai

then koodu nool mathipeedu

தேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு

கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu. கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையைதிக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒருசேர தேன்...

vivagam vivagarathu

விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின்  சிறுகதை நமது நீரோடைக்காக – vivagam vivagarathu வெளியே வானம் இருண்டிருந்து.வசுந்திரா தேவியின் மனமும் கருத்திருந்த வானத்தைப் போலவே கனத்திருந்தது.கல்யாண வயதில் இரு பெண்களை வைத்துக் கொண்டு எத்தனை விவாகரத்து வழக்குகளில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.மனம் கசந்தது. இருவருக்கும்...

vetrilai pakku milagu

வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?

சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு  உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண்  தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 9)

சென்ற வாரம் – உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பதிலுக்கு பப்புவை பார்த்து கேட்டபடியே நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அச்சு – en minmini thodar kadhai-9. உன்னோட பெயர் முதலில் சொல்லு அப்புறம் என் பெயரை சொல்லலாமா வேணாமாணு நான் யோசிக்கிறேன் என்றாவறேவெட்கத்துடன் சிரித்தாள் பப்பு…...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam-2. பாகம் 1 வாசிக்க பதிவு ஒன்றில்… மரணிப்பதற்குள் கொரானா கிருமி உள்பட அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.. பதிவு 2 … கொரனாவை மட்டும் கருத்தில்...

sumai thaangi kadhai 1

சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 2)

இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதை வடிவம். நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பல சுமைதாங்கிகளுக்கு சமர்ப்பணம் – sumai thaangi tamil story 2 [பாகம் 1 ஐ வாசிக்க] எப்பொழுதோ ஒரு முறை அனுவுடன் செல்லும் பொழுது தனது முதல் மாமியின்வீடு இது என்று காண்பித்ததது கீதாவுக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 8)

சென்ற வாரம் – நேற்று அவன் அமர்ந்து வேலை செய்த இடத்தில் ஒரு பெண் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள் – en minmini thodar kadhai-8. அவனது நினைவுகளால் கலைஇழந்தவளுக்கு அன்றைய ஆபீஸ் வேலையும் டல் அடித்தது….அங்கும் இங்கும் நடந்தபடியே அவ்வவ்போது தன் டிப்பார்ட்மெண்ட்யினை விட்டு...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 1)

“மெய்யுறுதல்” கோரோனா கவிதை தொகுப்பிற்கு சேலம் பொன் குமார் அவர்களின் கட்டுரை – meyyuruthal puthaga vimarsanam. தமிழ்க் கவிதை உலகில் பத்தாண்டுகளாக இயங்கி வருபவர் கவிஞர் பொன். இளவேனில். மணல் சிற்பம் ( 2010), பியானோ மிதக்கும் கடல் (2013), குட்டி ராட்டாந்தூரி ( 2014),...

tamil short story

இதுவும் வேலைதான் – சிறுகதை

வேலு தன் இரண்டு சக்கர வாகனத்தில் எல்லா பிளாஸ்டிக் பொருள்களையும் கட்டிக் கொண்டு கிளப்பினான். அப்பொழுது எதிரே வந்த பரிமளா அக்கா, “என்ன தம்பி வேலு கிளம்பியாச்சா? என்று அவனை பார்த்து கேட்டாள் – tamil short story. “ஆமாம். அக்கா வெயிலுக்கு முன்னாலே போனால்தான் வியாபாரத்தை...

ninaivu siragugal thi valli

நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற...