Tagged: kavidhaigal

pon theritha merku puthaga vimarsanam

பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (24) கூடா நட்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (23) நட்பிற் பிழை பொறுத்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-23 பொருட்பால் – நட்பியல் 23. நட்பிற் பிழை பொறுத்தல் செய்யுள் – 01 “நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரைஅல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதல் பூவிற்கும்...

pothu kavithaigal thoguppu 9

கவிதை தொகுப்பு 57

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 57 சுதந்திர தின கவிதை சுதந்திரக்காற்றைசுகமாகசுவாசிக்கக்கூட முடியாமல்“முகத்திரைகளிட்டு” திரியும்இந்நாட்களில்வாழ்த்துகள் சொல்லமுடியா துயர்கள் தான்இன்று நிகழ்கிறதோ……. இல்லையில்லை என்றாலும் ஏதோ ஓர் மனக்குமுறல்…...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (22) நட்பாராய்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-22 பொருட்பால் – நட்பியல் 22. நட்பாராய்தல் செய்யுள் – 01 “கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றுங்குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற்கெதிர்செலத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்மதுர மிலாளர் தொடர்பு”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (21) சுற்றம்தழால்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21 பொருட்பால் – நட்பியல் 21. சுற்றம்தழால் செய்யுள் – 01 “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குகசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்கேளிரைக் காணக் கெடும்”விளக்கம்:கருக்கொண்ட காலத்து...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (20) தாளாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-20 பொருட்பால் – அரசியல் 20. தாளாண்மை செய்யுள் – 01 “கோள் ஆற்ற கொள்ளாக் குளத்தின் கீழ் பைங் கூழ்போல்கேன் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சும்வாள் ஆடு கூத்தியர்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (19) பெருமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-19 பொருட்பால் – அரசியல் 19. பெருமை செய்யுள் – 01 “ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்காதலவரும் கருத்து அல்லர் காதலித்துஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்போவதே போலும்...

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 56

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56 நதியாய் நான்.. நிலவாய் நீ.. ஒவ்வொரு முறையும்என்னுள்ஆழப் புதைந்தும்..அசையும் அலைகளில்ஆடி மகிழ்ந்தும்..தழுவியும் நழுவியுமாய்காதல் செய்கிறாய்.. என்னுள் உன்னைப் பார்க்கிறாய்உன்னுள் என்னைப்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (18) நல்லினம் சேர்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18 பொருட்பால் – அரசியல் 18. நல்லினம் சேர்தல் செய்யுள் – 01 “அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றிநெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்தநற் சார்வு சார கெடுமே...