Tagged: love story

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 20)

சென்ற வாரம் – கையை விடு என்று பிடித்திருந்த தன் கையினை அவன்கையில் இருந்து விலக்க முற்பட்டு தோற்றுப்போனாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-20. ஹே என்ன பண்றே எல்லோரும் பாக்குறாங்க கையை விடு என்று அவனிடம் கெஞ்சினாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…என்ன இப்படி கெஞ்சினால்...

பாடம் – சுவாரசியமான சிறுகதை

சுமைதாங்கி தொடர் வாயிலாக நமது மனதில் இடம் பெற்ற அனுமாலா அவர்களின் அடுத்த சுவாரசியமான சிறுகதை – paadam sirukathai “அம்மா” – அருணின் குரல். எங்கிருந்து கூப்பிடுகிறான்?. மடிக்கணினியில் வேலையாக இருந்த கவிதாவுக்கு திடீரென்று அவன் குரலை கேட்டவுடன் சிறிது பயத்துடன் வெளியே ஓடி வந்தாள்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 19)

சென்ற வாரம் – மரத்தில் இருந்து குதித்து ஓடிவந்து வண்டியில் ஏறி அமர்ந்தபடி ம்ம்ம்ம் இப்போ போகலாம் என்று சிரித்தாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-19. சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒரு ஜூஸ் ஷாப்பின் முன்னால் வந்து வண்டியினை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 18)

சென்ற வாரம் – முதலில் காஃபி ஷாப் போகலாமா என்று அவன் கேட்க,வேண்டாம் ஜூஸ் ஷாப் போவோம் என்று இவள் சொல்ல இருவரின் பயணம் இனிதே தொடங்கியது… – en minmini thodar kadhai-18. ஓகே உன்னோட இஷ்டம்.நீ எங்க போக சொல்றீயோ அங்கேயே போகலாம் என்று...

corona short story tamil

கொரோ(நோஓஓ)னா(நாரதர்) – சிறுகதை

“நாராயண! நாராயண!” நாரதர் வைகுண்டத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவலில் தேவலோகத்துக்குள் நுழைய.. அங்கே முக கவசத்துடன் நின்றிருந்த இரு காவலாளிகள் தங்கள் வேல்களை குறுக்கே வைத்து அவரை தடுத்தனர் .ஒரு முக கவசத்தை எடுத்து நீட்டி,”இதை முதலில் அணிந்து கொண்டு பிறகு பேசுங்கள்” என்று கொடுத்தனர் –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 17)

சென்ற வாரம் – பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி… – en minmini thodar kadhai-17. என்னதான் கோபத்துடன் அவனது கைப்பேசி இணைப்பை துண்டித்தாலும் அவள் மனசுக்குள் அவனை நினைத்து குஷியாகத்தான் இருந்தாள்…...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 16)

சென்ற வாரம் – நான் எப்படிப்பட்ட பொண்ணு என்னோட சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சுகிட்டு உன்னோட காதலை என்கிட்டே சொல்லியிருந்தா சந்தோசமா உன்னோட காதலை நான் ஏத்துகிட்டு இருந்துருப்பேன்… – en minmini thodar kadhai-16. அதன் பிறகு அவர்கள் இருவரும் அன்று சந்தித்து கொள்ளவே இல்லை.இரவு பொழுது...

kaaranam sirukathai

காரணம் – சிறுகதை

வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai. “ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள். ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 15)

சென்ற வாரம் – பிடிச்சிருக்குனு நீயே சொல்றே. ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே… அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல… – en minmini thodar kadhai-15. சற்றுதூரம் நடந்துசென்றவள் மனதிற்குள் எதையோ யோசித்தபடி திரும்பி அவனை நோக்கி மீண்டும் நடந்து...

manam maara pookkal

அப்பாச்சி | மணம் மாறா பூக்கள்

நெல்லை வள்ளி அவர்களின் உறவின் பெருமை உணர்த்தும் மணம் மாறா பூக்கள் சிறுகதை – manam maara pookkal “ஏல கிட்டு!” அண்ணாமலை கிட்ட சொல்லிட்டியால….. தட்டடில கீத்து பந்தல் போடச்சொல்லி மூன்று நாள் ஆச்சு…இன்னும் வந்து போடல…வெளிநாட்டிலிருந்து துறை குடும்பத்தோடு வாரான். குளிர்ச்சியான தேசத்தில இருந்திட்டு.....