வாழ்க்கை

சோகமான முடிவுகள்தான்
காவியத்தில் இடம் பெரும் !
அதற்காக யாரும்
சோகத்தை முடிவாக்குவது இல்லை.
காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி
செய்யாமல் இருப்பதும் இல்லை

vazhkai kavithai

You may also like...