Daily Archive: August 13, 2020

kaaranam sirukathai

காரணம் – சிறுகதை

வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai. “ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள். ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா...