கருப்பரிசி பொங்கல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...
ஏஞ்சலின் கமலா / சமையல் / நலம் வாழ
by Neerodai Mahes · Published September 30, 2020 · Last modified November 17, 2023
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal தேவையான பொருட்கள் கருப்பு அரிசி – 250 gmவெல்லம் – 500 gmதேங்காய் – அரை மூடிஏலக்காய் -3முந்திரி (அ) பாதாம் – 10...
அ.மு.பெருமாள் / கதைகள் / தொடர் கதை
by Neerodai Mahes · Published September 29, 2020 · Last modified November 17, 2023
சென்ற வாரம் – நீ இவ்வளவு சொன்ன பிறகும் நான் உன்னைப்பற்றி கேட்கல அப்படினா நான் ஒரு மனுசனே இல்லை., அதனால இப்போ நீ சொல்லு நான் கேட்குறேன் என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-22. ம்ம் ஓகே சொல்றே என்றபடி சொல்ல ஆரம்பித்தாள்...
by Neerodai Mahes · Published September 28, 2020 · Last modified November 17, 2023
இந்தப் புத்தகத்தை தி.வள்ளி அவர்கள் எழுதி இந்த ஊரடங்கு காலத்தில் வெளியிட்டு இருக்கார்கள். இது ஒரு நோஷன்பிரஸ் வெளியீடு, அமேசானிலும் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது – nizhal alla nijam puthaga vimarsanam. இந்தப் புத்தகத்தினுடைய பிளஸ்.. இதனுடைய அட்டைப்படம். உள்ளே உள்ள கதைகளின் வரிசைக்கேற்ப கோர்வையாக,...
ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 27 to oct 03. மேஷம் (Aries): இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். உறவினர் வருகை...
கவிஞர் மணிகண்டன் அவர்களின் சிறப்பு பதிவு (கவிதை தூய்மை பணியாளர்கள்), கவிஞர் பிரகாசு அவர்களின் “என்னவளே பாகம் 2” மற்றும் கவிஞர் பிரவீன் அவர்களின் “செப்டம்பர் மாத கவிதைகள்” – pothu kavithaigal thoguppu 7 சேற்றில் பூத்த செந்தாமரை (தூய்மை பணியாளர்கள்) எனக்கும் அவர்களுக்குமான உறவு...
கவி தேவிகா / கவிதைகள் / தி.வள்ளி / நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published September 25, 2020 · Last modified November 17, 2023
நீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai. துப்புரவே மனித நேய பணி,துப்புரவே மகத்தான தூய பணி, சில்லும், கல்லும்...
ஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி
by Neerodai Mahes · Published September 24, 2020 · Last modified November 17, 2023
ஜாதகமும், ரேகையும்: திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை – kanji periyavar ilamai vaazhkai. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது…. காணோம். “ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?” என்று போய்ப்...
by Neerodai Mahes · Published September 23, 2020 · Last modified November 17, 2023
சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய சமையல் செய்முறை – masala pori thayir semiya வெஜிடபிள் மசாலா பொரி தேவையானவை பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை ,குடைமிளகாய் – 1 கப்...
அ.மு.பெருமாள் / கதைகள் / தொடர் கதை
by Neerodai Mahes · Published September 22, 2020 · Last modified November 17, 2023
சென்ற வாரம் – கண்களின் ஓரங்களில் அவளையும் (ஏஞ்சலின்) அறியாமல் கண்ணீர் வழிந்து அவனது விரல்களில் விழுந்தது… – en minmini thodar kadhai-21. அவனது விரல்களில் விழுந்த கண்ணீரை துடைப்பது போலே வந்து அவனது கைகளை இறுக்கமாகப்பற்றி கொண்டாள்ஏஞ்சலின்… ஹே என்ன ஆச்சு???கண்ணீர் மூலமாக உன்னோட...
பாப்பாக்குடி இரா செல்வமணியின் “அகம் சொல்லும் முகம்” நூல் ஒரு பார்வை… (எழுதியது ம.சக்திவேலாயுதம்) படி வெளியீடு, பக்கங்கள் 144 – agam sollum mugam puthaga vimarsanam. இவ்வளவு சுவாரசியமாய் ஒவ்வொரு முகத்தையும் இவ்வளவு எளிதாய் சின்ன சின்ன கட்டுரைகள் மூலம் இரா செல்வமணி அவர்களால்...