Monthly Archive: September 2020

anmeega thagaval kathaigal 1

ஆன்மீக தகவல்கள் பகுதி 1

பலருக்கு காலகட்டத்திற்கு ஏற்ப சுய அறிவு, மதி நுட்பம் செயல்படாமல் போகிறது, சிலருக்கு மட்டுமே நல்ல முறையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கும் கதை – anmeega thagaval kathaigal 1 எது மதி நுட்பம் – ஆன்மீக கதை அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும்,...

palak chapathi seimurai

பாலக் சப்பாத்தி செய்முறை

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த கால சூழலுக்கு தகுந்த உணவு பாலக் (கீரை) சப்பாத்தி செய்முறை – palak chapathi. தேவையானவை இளம் பாலக்கீரை 2 கைப்பிடி கோதுமை மாவு ஒரு கப் பூண்டு 3 பல் மிளகாய்வற்றல் 1 சின்னது செய்முறை பாலக் கீரையை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 19)

சென்ற வாரம் – மரத்தில் இருந்து குதித்து ஓடிவந்து வண்டியில் ஏறி அமர்ந்தபடி ம்ம்ம்ம் இப்போ போகலாம் என்று சிரித்தாள் ஏஞ்சலின்.. – en minmini thodar kadhai-19. சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒரு ஜூஸ் ஷாப்பின் முன்னால் வந்து வண்டியினை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும்...

mahes priya wedding

நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ ! – mahes priya wedding சிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,கரம் பிடித்து அக்னி சுற்றி,வரம் என வந்த வசந்தமே! நிந்தன் கைப்பற்றிய கணம்எந்தன் கற்பனை நிழல்...

tamil atruppadai book review

தமிழாற்றுப்படை – புத்தக விமர்சனம்

கவிஞர் வைரமுத்து அவர்களின் “தமிழாற்றுப்படை” நூல் பற்றி கவிஞர் (நெருப்பு விழிகள்) ம.சக்திவேலாயுதம் எழுதிய நூல் விமர்சனம் – tamil atruppadai book review சூர்யா லிட்ரச்சர் பி லிட் வெளியீடுபக்கங்கள் 360, விலை 500/- ஆதி உண்டு அந்தம் இல்லை எனத் தொடங்குகிறது வைரமுத்து அவர்களின்...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆவணி 21 – ஆவணி 27

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 06 to 12. மேஷம் (Aries): இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாக இருக்கும் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது....

aasiriyar thinam kavithaigal

ஆசிரியர் தின கவிதைகள்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதற்கு கைம்மாறு செய்ய முன்னணி கவிஞர்களுடன் இணைந்து ஆறுக்கும் (6+) மேற்பட்ட கவிஞர்கள் தங்களின் குருவுக்கு செய்யும் மரியாதையாக “ஆசிரியர் தினம் 2020” கொண்டாட எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம் – aasiriyar thinam kavithaigal. ஆசானுக்கு மரியாதை செலுத்தும் இந்நாளில் கவிஞர் அன்புத்தமிழ்...

adukumadi madapura kavithai

மாடப்புறா (அடுக்குமாடி)

தருமபுரியை சேர்ந்த கவிஞர் பொய்யாமொழி அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – adukumadi madapura kavithai. பறக்க எத்தனித்துகுனுகிக் கொண்டிருந்தது..சிறகுகள் முழுக்கஊசி பொத்தல்கள் நெருங்கினால்மது புகை இன்னபிறவண்ண பொடிகள்காகிதம் ஒட்டப்பட்டசிறு சிமிழ்களில் புறாவின் கண்கள்சிவந்து ஒருவிதமிரட்சியில் தொய்விழந்துஇமை மூடியும் மூடாமலும்படபடத்தது கட்டுக்கோப்பிழந்தபுறாவின் மூளைதன் சிறகுளில் உள்ளவிரலிறகை கொண்டுசிதறிய...

pothu kavithaigal

பொது கவிதைகள் தொகுப்பு – 4

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – pothu kavithaigal வாழை வெச்சேன் வாழை வெச்சா நல்லா வாழலாம்னு…நம்பி வெச்சேன்நானும் நானூறு வாழைதாங்க…வெச்ச வாழை தான் சொல்லுச்சுங்க…நான் வாழ நீ ராவு பகலா உழைக்க வேனுமுனு… அப்படி என்னத்த உழைக்கனும் காது குடுத்து நானும்...

siva namam tamil

சிவ நாமம் எல்லாவற்றையும் புனிதமாக்கி விடும்

ஆன்மீக சொற்பொழிவும், ஆன்மீக சிறுகதைகள் வாசிப்பும் நம்மை மேம்படுத்தும், மேலும் நல்வழியில் என்றும் பயணிக்க செய்யும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை – siva namam tamil. சிவ சிவ என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் குமரேசன் என்று ஒரு பக்தன் இருந்தான். அவனது மனைவியும் பக்தி மிக்கவள். அவர்களது...