Daily Archive: August 24, 2020

tamil pothu kavithaigal

யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...

oru vanam oru siragu

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...