Monthly Archive: January 2021
மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu காலத்தை புதுப்பிக்க பாதங்களைபுதுபிக்கபோகிறேன்.. பாதைஎதுவானாலும்கடக்க..!! நிழலை சபித்துநேரத்தைவீணாக்குவதை விட.. காலத்தைபுதுப்பித்துகடந்துவிட ஆசை…!! தோல்விகளைபரிசளித்தகாலக்கணக்கை..வெற்றியால்நிரப்பும் வரை… கனவுகளைதள்ளிவைத்துகட்டமைக்க போகிறேன்..!! எனக்கான உலகம்எளிதில் வசப்படும்வரை…!! ~~~~~~~~~~~~...
தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar. சங்க காலச் சோழ மன்னர்...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் திருநெல்வேலி ஸ்பெஷல் “கூட்டாஞ்சோறு” செய்முறை – kootansoru seivathu eppadi தேவையானவை: (4-5 பேர் சாப்பிடலாம்)1) புழுங்கல் அரிசி 2 கப் (பச்சரிசி சுவை தராது)2) துவரம்பருப்பு கால் கப்3) புளி எலுமிச்சை அளவு4) மிளகாய் வற்றல் நான்கு-...
சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...
கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 3 நீண்டுகொண்டே செல்கிறது நின் நினைவுகளுடன் அந்த நீல(ள) வானம்@maheskanna கடல் அலையின் அச்சுறுத்தலைமீனவனின் மூச்சு காற்று...
மார்கழி கோலப் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு – kolam contest 2021 வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி 15 நாட்கள் நீடிக்கப்படுகிறது.. மார்கழி கோலபோட்டி: போட்டி எண் – 1 தங்களின் கோலங்களில் ஒன்றை மட்டும் மார்கழி இறுதிக்குள் தை மாதம் 15...
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-17 to jan-23. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். வீடு மனை வாங்க யோகம்...
கதாசிரியர், கவிஞர் அனுமாலா அவர்கள் எழுதிய நெஞ்சைத்தொடும் விவசாய குடும்பத்தை மையமாக வைத்து எழுதிய கதை – pongal parisu sirukathai “மீனாட்சி…மீனாட்சி” என்று கூப்பிட்டார் சொர்ணாம்பாள்.“மாமீ இதோ வந்துட்டேன்”“வாசல்ல போயி நம்ம முனியாண்டி இருக்கானா பாரு. இல்லேன்னா மாமாவையாவது கொஞ்சம் உள்ளே வரச்சொல்லு” என்றார் சொர்ணாம்பாள்....
பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...