Monthly Archive: April 2022

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 67

சேலம் தாரா அவர்களின் ஐந்து கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பை வெளியிடுகிறோம் – kavithai thoguppu 67 “மதிப்பு இல்லாத மனிதன்” பாடுபட்டு வாழ வழி இல்லைபாட்டன் சொத்து என்று ஏதுவும்இல்லைவேலை செய்தால் கூட கூலிகிடைக்கவில்லைகூலும் காஞ்சியும் கொதிக்க அடுப்புஇல்லை அரிசி வாங்க கையில் பணம்இல்லைபெற்ற பிள்ளையின்...

0

இருள் சூழ்ந்த பௌர்ணமி!

இந்த சிறுகதை தொகுப்பு வாயிலாக கிருஷ்ண பிரியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – krishna priya kathaigal irul soolntha pournami அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 66

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சுப்பிரமணிபாரத், கவிஞர் கார்டிலியா மோகன்பாபு அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 66 கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் பாறையோடு பல நாள்போராடி முட்டி மோதிவெளி வரும்சிறு செடியின் வெற்றிஆச்சரியத்துக்குரியதே!!பாராட்டப்படவேண்டியதே!! எனினும்!!!தன் இயல்புத் தன்மையைகொஞ்சம்...

பண்டைக்காலத்தில் விழா – ஆடிப்பெருக்கு

விழா என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ரொம்ப காலமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு விழாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.சோழர் காலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே அது.. – பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு பல இடங்களில்…முக்கியமாக பொன்னியின் செல்வனில் அதை பற்றி...

mayiliragu manasu book review 0

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....

kavithai potti

கவிதை போட்டி 2022_04 , 2022_05 | மற்றும் போட்டி 2022_03 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-04 கவிதை போட்டி 2022-03 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,அ. செந்தில்குமார், சூலூர்மு.இளங்கோவன் அந்தியூர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி 2022_04...

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 12)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 12 தேங்காய் பால் பர்பி தேவைதுருவிய தேங்காய் ..2 கப்சீனி ..ஒரு கப்கெட்டிப் பால்.. மூன்று கப்ஏலக்காய் தூள்.. கால் ஸ்பூன்குங்குமப்பூ (இருந்தால்) ஒரு சிட்டிகை .. செய்முறை...

sigaram thodum uravugal

சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு

“தூரோ பயணம்முன்னுதெருப் பயண போறங்க….!.”கோவை மண்வாசணை ததும்பும் கதைகள், நாவல்கள் எவ்வளவோ வந்துள்ளன. ஆர்.சண்முகசுந்தரம்,க.ரத்னம் தொடங்கி சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், சுப்ரபாரதிமணியன், க.சீ.சிவகுமார், மகுடேஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், இளஞ்சேரல் ராமமூர்த்தி, பூமதிகருணாநிதி இப்படியேத்தனையோ பெயர்கள் இதில் அணிவகுக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் விதிவிலக்காக ரொம்பவும் வித்தியாசமான புனைவை வெளிப்படுத்தியிருக்கிறார் சூலூர்...

0

ஐங்குறுநூறு பகுதி 7

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...