Author: Neerodai Mahes

naladiyar seiyul vilakkam

நாலடியார் (38) பொதுமகளிர்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-38 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 65)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-65 En minmini thodar kadhai ஐய்யோ என்ன பண்ற… கையை விடு…பட்டுன்னு கைய புடிச்சு முத்தம் கொடுத்துட்டீயே…எல்லோரும் நம்மையே வெச்ச கண்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (37) பன்னெறி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37 பொருட்பால் – பன்னெறி இயல் 37. பன்னெறி செய்யுள் – 01 “மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர்...

thangame kavithai

கவிதை தொகுப்பு 59

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சகா என்ற புனைப்பெயரில் கவிதை எழுதிவரும் சௌந்தர்ய தமிழ் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் kavithai thoguppu 59 வறுமையும் சுகமே கற்களை உடைத்த கைகளில் காயம் இருந்தும்,தன் மகளின் கைகளை தீண்டும் பொழுது வலி மறந்திடுமோ என்னோவோ… தாயின் சேலை...

dhanvantari siddhar

தன்வந்தரி சித்தர்

சித்தர் தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் 18 சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார் – dhanvantari siddhar மருத்துவத்தில் முக்கிய சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்....

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 64)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-64 En minmini thodar kadhai குழம்பி நின்றவளை மேலும் குழப்பும் விதமாக அந்த சாமி,இந்த சாமி ன்னு பார்க்க மாட்டேன்னு வாயால...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (36) கயமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36 பொருட்பால் – பகை இயல் 36. கயமை செய்யுள் – 01 “ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (35) கீழ்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35 பொருட்பால் – பகை இயல் 35. கீழ்மை செய்யுள் – 01 “கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே...

keppai poori ragi recipes

கேப்பை பூரி செய்முறை

மீண்டும் ஒரு ஊரடங்கில் வீட்டிற்குள் அடங்கியுள்ளோம். இத்தருணத்தில் சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்யலாம் என்று தோன்றியது. அதன்பொருட்டு உருவானது தான் கேப்பை பூரி – keppai poori ragi recipes. வழக்கமாக கோதுமை, மைதா போன்வற்றில் செய்திருப்போம். அதிலும் பீட்ரூட் , புதினா இலை எல்லாம் சேர்த்து...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 63)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-63 En minmini thodar kadhai அவனோ கண்களை இறுக மூடியவாறே வாயில் எதையோ முனுமுனுத்தபடி தனக்கு வேண்டியதை வேண்டிக்கொண்டிருக்க அவளோ எதையும்...