Author: Neerodai Mahes

naladiyar seiyul vilakkam

நாலடியார் (32) அவையறிதல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-32 பொருட்பால் – துன்பவியல் 32. அவையறிதல் செய்யுள் – 01 “மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்சொன்ஞானஞ் சோர விடல்”விளக்கம்: ஞான...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (31) இரவச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-31 பொருட்பால் – துன்பவியல் 31. இரவச்சம் செய்யுள் – 01 “நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்தம்மாலாம் ஆக்கம் இரரென்று – தம்மைமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்தெருண்ட அறிவி னவர்”விளக்கம்:...

uravin arumai sirukathai valli

உறவின் அருமை – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – uravin arumai sirukathai பெண்ணை பார்த்து விட்டு, ராகவன் சந்தோஷமாக திரும்பிக் கொண்டிருந்தார் மனைவியுடன். அநேகமாக முரளிக்கு இந்த இடம் அமைந்துவிடும். பெண்ணும் அழகா, உயரமாய்., இருக்கா. அவனுக்குப் பொருத்தமா இருப்பா,...

mannai kakkum marangal

மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 61)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-61 En minmini thodar kadhai சிறிது நேர அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள் ஏஞ்சலின். இப்போதைக்கு என்னிடம் எதுவும் கேட்காதே.,கொஞ்சம்...

neerodai pen

நீரோடை பெண் – திறனாய்வு கட்டுரை சமர்ப்பணம்

தாயை சிறந்ததொரு கோவிலுமில்லை என்பார்! அது உண்மைதான், பிறப்பிலும் இறப்பிலும் அம்மையவள் உணர்த்தும் பாடம் தான், வாழ்வில் அதிக கற்றலையும் வழி(லி)யையும் ஏற்படுத்தும் – neerodai pen thiranaaivu sakthivelayutham. நண்பர், கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம் அவர்களின் தாயார் (காலம் சென்ற ம.மங்கையம்மாள்) அவர்களுக்கு, அவர்கள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (30) மானம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-30 பொருட்பால் – துன்பவியல் 30. மானம் செய்யுள் – 01 “திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்பெருமிதங் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமேமான முடையார் மனம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (29) இன்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-29 பொருட்பால் – துன்பவியல் 29. இன்மை செய்யுள் – 01 “அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்செத்த பிணத்திற் கடை”விளக்கம்: காவி...

chella manaivikkum selva magalukkum

கவிதை தொகுப்பு 58

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் லோகநாயகிசுரேஷ் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீரோடை கவிதை போட்டியில் இரு பரிசுகள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது – kavithai thoguppu 58 அப்பா நான் ரசித்த அழகியஇசை என் அப்பாவின்இதயத்துடிப்பு… தன் மூச்சு உள்ள வரைஎன்னை...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 60)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-60 En minmini thodar kadhai ஹே…இப்போ என்ன ஆச்சு இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டு இருந்தே.ஓடாதே நில்லு என்று சத்தமிட்டபடியே அவளை...