Author: Neerodai Mahes

neerodai pen

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (34) பேதைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-34 பொருட்பால் – பகை இயல் 34. பேதைமை செய்யுள் – 01 “கொலைஞர் உலையேற்றுத் தீமடுப்ப ஆமைநிலையறியா தந்நீர் படிதாடி யற்றேகொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டைவளையத்துச் செம்மாப்பார் மாண்புவிளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (33) புல்லறிவாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-33 பொருட்பால் – பகை இயல் 33. புல்லறிவாண்மை செய்யுள் – 01 “அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்பொருளாகக் கொள்வர் புலவர் – பொருளல்லாஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழைமூழை சுவையுணரா...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_10

சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 10 தலைப்புகள் தேசப்பிதா காந்தி லால்பகதூர் சாஸ்திரி சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா நடிகர் திலகம் சிவாஜி பெண் சுதந்திரம் மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ்...

கவிதை போட்டி 9 (2021_9) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 9 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,ஜெயபாலா மற்றும்கலையரசன்அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப்...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 62)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-62 En minmini thodar kadhai சிரிக்காதே எனைப்பார்த்து… நீ சிரிக்கும் போது நீயழகா இல்லை நீ வாங்கி வந்து கையில் வைத்திருக்கும்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (32) அவையறிதல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-32 பொருட்பால் – துன்பவியல் 32. அவையறிதல் செய்யுள் – 01 “மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்சொன்ஞானஞ் சோர விடல்”விளக்கம்: ஞான...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (31) இரவச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-31 பொருட்பால் – துன்பவியல் 31. இரவச்சம் செய்யுள் – 01 “நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்தம்மாலாம் ஆக்கம் இரரென்று – தம்மைமருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்தெருண்ட அறிவி னவர்”விளக்கம்:...

uravin arumai sirukathai valli

உறவின் அருமை – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – uravin arumai sirukathai பெண்ணை பார்த்து விட்டு, ராகவன் சந்தோஷமாக திரும்பிக் கொண்டிருந்தார் மனைவியுடன். அநேகமாக முரளிக்கு இந்த இடம் அமைந்துவிடும். பெண்ணும் அழகா, உயரமாய்., இருக்கா. அவனுக்குப் பொருத்தமா இருப்பா,...

mannai kakkum marangal

மண்ணைக்காக்கும் க(ம)ரங்கள்

நீரோடை வணக்கம் சில நாட்களுக்கு முன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் கனத்த மழை பெய்தது இந்த மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வெள்ளத்தினால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அங்கே உள்ள வீடுகள் வீடுகளில் காணப்பட்ட தெருக்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து...