ஆஞ்சநேயருக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை ஏன்?
அனுமன் (ஆஞ்சநேயர்) சிறு வயதில் பார்ப்பதற்கு எதோ ஒரு பழம் போல காட்சி தந்த சூரியனை தன் கையில் பிடித்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த அவரை தினமும் சூரியன் கவர்ந்துவிட்டது. வாயு புத்திரன் வாயு புத்திரரான இவருக்கு இந்த பழம் அடுத்த கணமே கையில்...