Category: நூல் மதிப்பீடு

yaamam nool arimugam

யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...

போராடி வென்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அஞ்சலி

அறம் மிகுந்த வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாளரின் நினைவஞ்சலி இது.  தோப்பில்  முகமது  மீரான் 1944 ஆம் ஆண்டு கன்யாகுமரியில் தேங்காய்பட்டிணம் எனும் ஊரில் பிறந்து வசித்து வந்ததார். இவர் வாழ்ந்த இடம்  ஒரு சிறிய தோப்பு போன்ற இடத்தில் இருந்ததால் தன் பெயரின் முன்னால்  “தோப்பில்” என இணைத்து...

sanjaram novel

தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

என்னுடைய அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது நானும் என் நண்பர்களும் வெளியே போய் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு வருவதுண்டு. அப்படி செல்லும்போது அலுவலக வரவேற்பு அறையில் அன்றைய செய்தித்தாள்கள் மேசையின் மேலே அடுக்கப்பட்டிருக்கும். அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்வது வழக்கம். இரண்டு மூன்று...