Category: நூல் மதிப்பீடு

agam sollum mugam puthaga vimarsanam

அகம் சொல்லும் முகம் – புத்தக விமர்சனம்

பாப்பாக்குடி இரா செல்வமணியின் “அகம் சொல்லும் முகம்” நூல் ஒரு பார்வை… (எழுதியது ம.சக்திவேலாயுதம்) படி வெளியீடு, பக்கங்கள் 144 – agam sollum mugam puthaga vimarsanam. இவ்வளவு சுவாரசியமாய் ஒவ்வொரு முகத்தையும் இவ்வளவு எளிதாய் சின்ன சின்ன கட்டுரைகள் மூலம் இரா செல்வமணி அவர்களால்...

muthaleedu puthaga vimarsanam

முத்தான முதலீடுகள் – புத்தக விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் – muthaleedu puthaga vimarsanam இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர். எஸ். திருமலை கொழுந்து, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். 2017...

tamil atruppadai book review

தமிழாற்றுப்படை – புத்தக விமர்சனம்

கவிஞர் வைரமுத்து அவர்களின் “தமிழாற்றுப்படை” நூல் பற்றி கவிஞர் (நெருப்பு விழிகள்) ம.சக்திவேலாயுதம் எழுதிய நூல் விமர்சனம் – tamil atruppadai book review சூர்யா லிட்ரச்சர் பி லிட் வெளியீடுபக்கங்கள் 360, விலை 500/- ஆதி உண்டு அந்தம் இல்லை எனத் தொடங்குகிறது வைரமுத்து அவர்களின்...

pena mai pesum thiravam puthaga vimarsanam

பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்

தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam. ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்லபடைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள்...

oru vanam oru siragu

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – இரா. செல்வமணி

கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...

neengalum kidaipergal nool vimarsanam

நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam. தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி...

meyyuruthal puthaga vimarsanam

மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 3)

பிறந்தநாள் பரிசுபோல், நேற்று என்னிடம் வந்து சேர்ந்தது கவிஞ்ர் இளவேனில் அவர்களின் கவிதைத் தொகுப்பு, மெய்யுறுதல் தொகுப்பு குறித்த சீலா சிவகுமார் அவர்களின் அனுபவ பதிவு – meyyuruthal puthaga vimarsanam-3. பாகம் 2 வாசிக்க ஒரு புல்லின் அசைவு முதற்கொண்டு கோடி கோடியாகச் செலவு செய்து...

iyalbanavargalukku mattum nool vimarsanam

இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண...

sapiens arivanavan book review

சேப்பியன்ஸ் (அறிவானவன்) – நூல் அறிமுகம்

நண்பர் ஹேமநாதன் அவர்கள் எழுதிய “அறிவானவன்” புத்தகத்தின் விமர்சனம் (நூல் அறிமுகம்) – sapiens arivanavan book reviewதிரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் மூலம் நமக்கு எதாவது பயன் உண்டா? அதை அறிந்து...