கவிதை போட்டி 10 (2021_10) முடிவுகள்
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 10 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கோமகன், கருமலைத்தமிழாழன், வீ.ராஜ்குமார், லோகநாயகி, ஆர்.வள்ளி மற்றும் ரங்கராஜன் ஆகியோர்...