Category: கவிதைகள்

kavithai potti 5 results

கவிதை போட்டி 4 மற்றும் 5 முடிவுகள்

கவிதை போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் – kavithai potti 5 results போட்டி 4 மற்றும் 5 இல் வெற்றி பெற்றோர் விபரம் பின்வருமாறு ரோகிணி லோகநாயகி மகேஸ்வரன் ஸ்டாலின் ஆண்டனி மேலும் அருமையான கவிதை வரிகள் வாயிலாக போட்டியை சிறப்பித்த...

amma kavithai thoguppu

கவிதை தொகுப்பு 51 – அன்னையர் தினம்

நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu என்னில் முதல் கவிதை .. நான் எழுதும்கவிதையைஎன்னை எழுதிய அன்னைக்குசமர்ப்பிக்கிறேன். ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மாஉன் முன்னே!! ஆகட்டும்.கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்அதன்...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...

vaikasi maatha ithazh 2021

வைகாசி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021 நினைவில் நீந்தும் நீரோடைப்பெண் உறவின் உன்னதம்உணர்ந்து உயிர்த்துபிறந்த கவிதைஅதனால் ஒளிவீசும்வார்த்தை...

கவிதை போட்டி 2021_5

நீரோடை கவிதை போட்டி நான்கு சிறப்பாக நடைபெற்றது. முடிவுகள் போட்டி நான்கு மற்றும் ஐந்து சேர்த்து ஜூன் முதலில் வெளியிடப்படும் – kavithai potti 5 போட்டி 2021_4 பற்றி வாசிக்க போட்டி 2021_4 பற்றி வாசிக்க கீழ்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள்...

kavithai potti 2021 4

கவிதை போட்டி 2021_4

கவிதை போட்டிகள் (ஒன்று, இரண்டு மற்றும் மூன்று) மிக சிறப்பாக முகநூல் பக்கத்தில் நடைபெற்று முடிந்தது – kavithai potti 2021_4 முந்தைய போட்டிகளை பற்றிய பதிவுகள் மற்றும் முடிவுகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும். போட்டி எண் 1 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும்...

kavithai thoguppu 49

கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)

நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...

yugam potrum krishnan yugan

படக்கவிதை போட்டி – யுகம் போற்றும் கிருஷ்ணன்

நீரோடை நடத்திவரும் படக்கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிஞர்களின் வரிகளை இந்த தொகுப்பில் வாசிக்கலாம் – yugam potrum krishnan kavithai இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர்கள் ம.யோகானந்தம், லோகநாயகி, மணி சரவணன், ஜோதி பாய் மற்றும் அனீஸ் ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம், மேலும் கவிஞர்கள்...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...

neerodai pen

நீரோடை பெண் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நீரோடை மகேஸ் கவிதை நூல் வெளியீட்டு விழா பெற்றோர், இலக்கிய ஆளுமைகள், உறவினர் மற்றும் நட்பூக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இடம்: கிளேசியர்ஸ் பார்க், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எதிரில்,கிராஸ் கட் சாலை, கோவை.நாள்: 28-03-2021 , மாலை 3 மணி தினமலர் செய்தி கோவை, காந்திபுரம்...