Category: கவிதைகள்

karthigai matha ithal 7

கார்த்திகை மாத மின்னிதழ் (Nov-Dec 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – karthigai matha ithal. தசரதர் ஏன் 60,000 பெண்களை திருமணம் செய்தார் தந்தை...

tamil kavithai thoguppu 4

கவிதைகள் தொகுப்பு – 22

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்யாமொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu. கண்ட நாள் முதலாய்… உந்தன் வதனமேவிழிகள்...

kavithai thoguppu spb vali 6

பொது கவிதைகள் தொகுப்பு – 21

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali எஸ்.பி.பாலசுப்ரமணியம் உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu...

thirunangai kavithai 2 11

திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)

திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின்...

thirunangai kavithai

(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)

இந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai இவள் பெண்ணும் இல்லைஆணும் இல்லைஆனாலும் மனிதன் தான் ! கேட்க உறவும் இல்லைபழக உரிமை இல்லைஅனாலும் உண்மை தான் இவள் அதிசயம் இல்லைஅசிங்கமும் இல்லைஅனாலும் உயிர்...

vidiyal vibaram kavithai 5

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

pothu kavithaigal thoguppu 10 7

பொது கவிதைகள் தொகுப்பு – 10

இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10 என் மூச்சின் இறுதிநொடிவரை மீண்டும் ஒரு முறைநீ வேண்டுமென்று வரம் கேட்டேன்கிடைத்த ஆனந்தத்தில்மறந்தே போனேன் மற்றும் ஒன்றைநீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்றுகேட்பதற்கு ஆகையினாலோ...

pothu kavithaigal thoguppu 9 4

பொது கவிதைகள் தொகுப்பு – 9

கவிஞர் கவி தேவிகா அவர்களின் இரு கவிதைகள் “மதுரமோகனன்”, “உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே” , கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “கற்பு வனம்” மற்றும் கவிஞர் பூமணி அவர்களின் “அம்மா” – pothu kavithaigal thoguppu 9 மதுரமோகனன் அன்பால் அமுதூற்று பொழியும் அதிரூபனவன்..ஆசைகளை எனக்குள்ளிருந்து ஆட்சி செய்யும்ஆணவ...

pothu kavithaigal thoguppu 8 8

பொது கவிதைகள் தொகுப்பு – 8

கவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8 வற்றாத வறுமை அழுது அடம்பிடித்தகுழந்தையைஅடித்தும் அடிபட்டும்ஓய்ந்தன…..துயரத்தாயவள் கரங்களும்புலம்பலும்…… விழிகள் வடித்தசுடுநீரை...

innum konja neram iruntha thaan enna 6

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!

அடர்வனக்காடாம்..அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna அழகுமலை தொடராம்..இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..உச்சாணிக் கொண்டையிலே.. மலைகள் யாவும் எதிரொலிக்க,கூவுவது குயிலாம்..வளைந்து நெளிந்து...