Category: கவிதைகள்

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 39

நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...

kavithai potti 1

கவிதை போட்டி – கலந்துகொண்டவை சில பாகம் – 1

முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti...

pazhamozhigalum engalum

பழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம்

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...

pirivu kavithai

கவிதை தொகுப்பு – 37

நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன்,...

idai veliyil udaiyum poo

இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை

பேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும்,...

thangame kavithai

கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)

மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu காலத்தை புதுப்பிக்க பாதங்களைபுதுபிக்கபோகிறேன்.. பாதைஎதுவானாலும்கடக்க..!! நிழலை சபித்துநேரத்தைவீணாக்குவதை விட.. காலத்தைபுதுப்பித்துகடந்துவிட ஆசை…!! தோல்விகளைபரிசளித்தகாலக்கணக்கை..வெற்றியால்நிரப்பும் வரை… கனவுகளைதள்ளிவைத்துகட்டமைக்க போகிறேன்..!! எனக்கான உலகம்எளிதில் வசப்படும்வரை…!! ~~~~~~~~~~~~...

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)

பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...

uzhavan em thalaivan

உழவன் என் தலைவன்

மனித வாழ்வின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாக நமது எட்டு கவிஞர்களின் ஆத்மார்த்தமான வரிகள். ம.சக்திவேலாயுதம், பாரிஸா அன்சாரி, ப்ரியா பிரபு, தி.வள்ளி, அனுமாலா, அர்ஜுன் பாரதி, கவி தேவிகா, மற்றும் போளூர் பாலாஜி ஆகியோர் எழுதியது – uzhavan em thalaivan kavithai....

kavithaigal thoguppu 33

கவிதை தொகுப்பு – 33

இந்த வார கவிதை வெள்ளியில் அன்புத்தமிழ் அவர்களின் “மண்ணின் மைந்தர்கள்”, ப்ரியா பிரபு அவர்களின் “காதலால்”, கவி தேவிகா அவர்களின் “மதுரமோகனன்” மற்றும் மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “தடங்கள்” ஆகியவை இடம்பெற்றுள்ளன – kavithaigal thoguppu 33. மதுரமோகனன் அம்மான் மைந்தனே!!!!அலங்கார ப்ரியனே!!!!!!அன்பெனும்...

pothu kavithaigal thoguppu 9

கவிதை தொகுப்பு – 32

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சென்னையை சேர்ந்த ஜீவி (லக்ஷ்மி) அவர்களை அறிமுகம் செய்கிறோம். மேலும் ஆண்டாள்பிரசன்னா மற்றும் கவி தேவிகா ஆகியோர் எழுதிய இரட்டை கவிதைகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 32. நினைவு தாண்டல் பறக்காத இறகுகளைபாறையில் தேய்த்துபோகி கொண்டாடிபுயலில் வேகமெடுத்துமேலேறுகிறதுஒரு வல்லூறு...