Category: கவிதைகள்

kavithai potti 8

கவிதைப் போட்டி 2021_8

நீரோடை கவிதைப் போட்டி ஏழு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 8 பொது தலைப்புகள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் சுதந்திர இந்திய 75 பெண்ணியம் போற்றுவோம் பல்லாங்குழி பனையோலை தங்களுக்கு விருப்பமான ஒரு தலைப்பு இலக்கியம் சார்ந்த தலைப்புகள்...

kavithai potti 7

கவிதை போட்டி 7 (2021_7) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 7 mudvugal. சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவிற்கு போட்டியை மேலும் சிறப்பாக...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55 உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!...

kavithai thoguppu neerodai

கவிதை தொகுப்பு 54

திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54 மண்ணோடு விளையாடி.. மழையில் நனைந்தாடி..வெயிலால் வியர்வையோடி..அக்கம்பக்கம் உரையாடி..அந்திப்பொழுதில் வீட்டை நாடி..குடும்பத்தோடு குதித்தாடி..குறைகளை கடந்தோடி..இன்முகம் திகழ்ந்தாடி..இருப்பவைக்குள் இயல்பாடி..எதார்த்தங்கள் ததும்போடி..புரிதலால் புகழ்பாடி..அனுபவத்தின் அறிவோடி..பக்குவமாய் வசைபாடி..பகட்டில்லாத பார்வையோடி..பாமரனாய் வாழ்ந்தோடி..வம்சங்களுக்குள் வளைந்தாடி..வரலாற்றில் சிறந்தோடி..முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்றமுன்னோர்களுக்கு இவ்வரிகளை...

kavithai potti 7

கவிதைப் போட்டி 2021_7

நீரோடை கவிதைப் போட்டி ஆறு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, இன்றைய அடுத்த பதிவில் முந்தைய போட்டியான ஜூன் மாத போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும் – kavithai potti 7 தங்கள் வாழ்வை மாற்றிய (அல்லது பாதித்த) அந்த ஒரு நிமிடம், வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த...

kavithai potti 6

கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்

இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்… போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால்...

neerodaimahes kavithai

கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...

aani maatha min-ithazh 2021

ஆனி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆனி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aani maatha ithazh 2021 நீரோடை பெண் – நூல் மதிப்பீடு நீரோடை பெண்… கவித்...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...

kavithai potti 6

கவிதை போட்டி 2021_6

நீரோடை கவிதை போட்டி நான்கு மற்றும் ஐந்து சிறப்பாக நடைபெற்றது, மேலும் முடிவுகளும் வெளியிடப்பட்டன – kavithai potti 6 சமீபத்தில் தங்களை பாதித்த ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். [Comment...