Category: சிந்தனைத்துளி

sithargal siddargal

சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்

சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின்...

maha shivaratri

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri. மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை...

yoga muthirai

உடல் எடை குறைக்கும் யோகா முத்திரை

நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான  யோகா முத்திரையை பற்றி பார்போம் yoga muthirai.  செய்முறை கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி...

gayathri manthram

காயத்ரியைப்போல் மந்திரமில்லை ஏன் ?

விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram. விசுவாமித்திரர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால்...

vaikunda egathasi sorka vasal thirappu

வைகுண்ட ஏகாதசி

சொர்க்க வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி !! மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். உலகை காத்தருளும் பரந்தாமன் வீற்றிருகநடைபெறுகிறத் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இன்று தான். மார்கழி மாதம் வந்த...

neerodai kola potti

கோலம் போடுவது எதற்க்காக ? – மார்கழி கோலப்போட்டி

கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...

save delta farmers

டெல்டா மக்களுக்காக நீரோடை வாசகர்களுக்கு வேண்டுகோள்

கஜா புயல் கோரத்தாண்டவமாடி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சென்ற இவ்வேளையில் இப்பதிவை மிக முக்கியமாக ஒன்றாக கருதுகிறோம் . இப்பதிவு ஒரு தொகுப்பு மட்டுமே. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு பலரால் பகிரப்பட்ட தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தேவையான தகவலை மேலும் பல மக்களுக்கு நீரோடை வாசகர்கள்...

nabigal nayagam miladi nabi

மிலாடி நபி மற்றும் நபிகள் நாயகம் வரலாறு

இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அவ்வலில் மீலாது நபி பண்டிகை கொண்டாட படுகிறது. இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னால் “மிலாதுன் நபி” என்று தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உலகில் அமைதியும் சகோரகரத்துவமும் மேலோங்க பாடுபட்ட நபிகள் நாயகம் அவர்களை இறைத்தூதராக வணங்குவது சிறப்பு, அதே சமயம் அவரை கடவுளாக...

karthigai deepam siramsam

கார்த்திகை தீபம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் பின்னணி

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam. வெளிச்சம் தரும் கார்த்திகை முதல் நாளான...

kandha sasti viratham

கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...