Category: ஆன்மிகம்

vetri thannambikkai varigal- Vetri Thannambikkai Varigal

விழுவது வீழாமல் இருப்பதற்கு

நீ கீழே விழும் ஒவ்வொரு முறையும் மனதில் இருத்த வேண்டிய வாக்கியம். Vetri Thannambikkai Varigal விழுந்து விட்டோமோ என்று பயந்தால் உனக்கு வெற்றி வெகு தூரம். எழுந்துவிடவே என்று எண்ணினால், அப்பொழுதே மனதளவில் வேண்று விட்டாய் என்று பொருள். நாள்தோறும் செய்யும் உண்ணுதல் உடுத்துதல் போல...

belive god he will take care of you

கடவுளை நம்புங்கள்

எவன் ஒருவன் கடவுளை முழுமனதோடு நம்பி தன் காரியங்களை செய்கிறானோ, அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கடவுள் துணை நின்று, பக்குவப்படுத்தி, நிதானப்படுத்தி அவனை வெல்ல வைக்கிறார். belive god he will take care of you விடாமுயற்சிக்கு கடவுள் என்றும் தோல்வியைத் தந்ததில்லை, கடவுளை மனதார...

the boundary of imagination

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...

aanmeega sinthanai kavithai

ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...