பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
by Neerodai Mahes · Published · Updated

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
Tags: அன்பேஇயற்கைஉணர்வுகள்காதல் கவிதைகுழப்பத்தில்தேடல்புன்னகை
by Neerodai Mahes · Published November 4, 2022 · Last modified June 17, 2024
by Neerodai Mahes · Published March 27, 2011 · Last modified November 17, 2023
by Neerodai Mahes · Published November 19, 2020 · Last modified November 17, 2023
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா….
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்
அருமை அருமை
Congratulation… அருமைக்கவிதை