பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
by Neerodai Mahes · Published · Updated
பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
Tags: அன்பேஇயற்கைஉணர்வுகள்காதல் கவிதைகுழப்பத்தில்தேடல்புன்னகை
by Neerodai Mahes · Published June 5, 2010 · Last modified September 20, 2022
by Neerodai Mahes · Published October 5, 2024 · Last modified February 1, 2025
by Neerodai Mahes · Published February 23, 2010 · Last modified September 20, 2022
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 |
மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா….
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்
அருமை அருமை
Congratulation… அருமைக்கவிதை