Recent Info - Neerodai

kavithai potti

கவிதை போட்டி 10 (2021_10) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 10 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கோமகன், கருமலைத்தமிழாழன், வீ.ராஜ்குமார், லோகநாயகி, ஆர்.வள்ளி மற்றும் ரங்கராஜன் ஆகியோர்...

Kara Vadai recipe

கார வடை – சமையல்

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு செய்து தரக்கூடிய சுவையான சிற்றுண்டி சட்னியுடன் கார வடை – kara vadai recipe தேவையானவை பச்சரிசிபுழுங்கல் அரிசிதுவரம்பருப்புசிறு பருப்புகடலைப்பருப்புவெள்ளை உளுத்தம்பருப்புஇந்த ஆறு பொருட்களும் சம அளவில் தலா கால் கப் வீதம் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் சிறு பல்பல்லாகக் கீறியது –...

en minmini kathai paagam serial

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 66)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-66 En minmini thodar kadhai மீண்டும் ஹாஸ்டலினை நோக்கி பயணம் தொடர்ந்தது.சிறிது நேர அமைதியான பயணத்துக்கு பிறகு ஏன் உம்முன்னு வரே???...

naladiyar seiyul vilakkam

நாலடியார் – நிறைவு பகுதி (40) காமநுதலியல்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-40 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (39) கற்புடை மகளிர்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-39 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (38) பொதுமகளிர்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-38 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 65)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-65 En minmini thodar kadhai ஐய்யோ என்ன பண்ற… கையை விடு…பட்டுன்னு கைய புடிச்சு முத்தம் கொடுத்துட்டீயே…எல்லோரும் நம்மையே வெச்ச கண்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (37) பன்னெறி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37 பொருட்பால் – பன்னெறி இயல் 37. பன்னெறி செய்யுள் – 01 “மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர்...

thangame kavithai

கவிதை தொகுப்பு 59

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சகா என்ற புனைப்பெயரில் கவிதை எழுதிவரும் சௌந்தர்ய தமிழ் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் kavithai thoguppu 59 வறுமையும் சுகமே கற்களை உடைத்த கைகளில் காயம் இருந்தும்,தன் மகளின் கைகளை தீண்டும் பொழுது வலி மறந்திடுமோ என்னோவோ… தாயின் சேலை...

dhanvantari siddhar

தன்வந்தரி சித்தர்

சித்தர் தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் 18 சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார் – dhanvantari siddhar மருத்துவத்தில் முக்கிய சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர்....