Recent Info - Neerodai

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 56)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-56 En minmini thodar kadhai ஹே கொஞ்சம் கேள்வியாய் கேட்பதை நிறுத்திவிட்டு இயற்கையை ரசிக்கலாம் இல்லையா., இந்த மாதிரி இடம் மனசுக்கு...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (26) அறிவின்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-26 பொருட்பால் – இன்பவியல் 26. அறிவின்மை செய்யுள் – 01 நுண்ணுணர் வின்மை வறுமை அதுடைமைபண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் – எண்ணுங்கால்பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோகண்ணவாத் தக்க கலம்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (25) அறிவுடைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-25 பொருட்பால் – இன்பவியல் 25. அறிவுடைமை செய்யுள் – 01 “பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராதணங்கருந் துப்பின் அரா”விளக்கம்: வருத்தத்தை...

kavithai potti 8

கவிதை போட்டி 8 (2021_8) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 8 mudvugal சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள் – kavithai potti 8 mudvugal. அந்த...

pon theritha merku puthaga vimarsanam

பொன் தெறித்த மேற்கு – நூல் அறிமுகம்

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி எனும் தனது சொந்த ஊரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ் பணியாற்றும் கணித ஆசிரியர் இரா.செல்வமணியின் (பாப்பாக்குடிஇராசெல்வமணி) நான்காம் படைப்பு இது – pon theritha merku puthaga vimarsanam தனது அன்பு மகன் அற்புதானந்தம் – சேதுலட்சுமி அவர்களின் திருமண தாம்பூலமாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (24) கூடா நட்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-24 பொருட்பால் – நட்பியல் 24. கூடா நட்பு செய்யுள் – 01 செறிப்பில் பழங்கூரை சேறணை யாகஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் – கறைக்குன்றம்பொங்கருவி தாழும் புனல்வரை நாடதங்கரும முற்றுந்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (23) நட்பிற் பிழை பொறுத்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-23 பொருட்பால் – நட்பியல் 23. நட்பிற் பிழை பொறுத்தல் செய்யுள் – 01 “நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரைஅல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டுபுல்லிதல் பூவிற்கும்...

pothu kavithaigal thoguppu 9

கவிதை தொகுப்பு 57

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 57 சுதந்திர தின கவிதை சுதந்திரக்காற்றைசுகமாகசுவாசிக்கக்கூட முடியாமல்“முகத்திரைகளிட்டு” திரியும்இந்நாட்களில்வாழ்த்துகள் சொல்லமுடியா துயர்கள் தான்இன்று நிகழ்கிறதோ……. இல்லையில்லை என்றாலும் ஏதோ ஓர் மனக்குமுறல்…...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (22) நட்பாராய்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-22 பொருட்பால் – நட்பியல் 22. நட்பாராய்தல் செய்யுள் – 01 “கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றுங்குருத்திற் கரும்புதின் றற்றே – குருத்திற்கெதிர்செலத்தின் றன்ன தகைத்தாரோ என்றும்மதுர மிலாளர் தொடர்பு”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (21) சுற்றம்தழால்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-21 பொருட்பால் – நட்பியல் 21. சுற்றம்தழால் செய்யுள் – 01 “வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்குகசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்கேளிரைக் காணக் கெடும்”விளக்கம்:கருக்கொண்ட காலத்து...