Recent Info - Neerodai

kavithai thoguppu neerodai

கவிதை தொகுப்பு 54

திருப்பூரை சேர்ந்த கவிஞர் தேவிகா அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu-54 மண்ணோடு விளையாடி.. மழையில் நனைந்தாடி..வெயிலால் வியர்வையோடி..அக்கம்பக்கம் உரையாடி..அந்திப்பொழுதில் வீட்டை நாடி..குடும்பத்தோடு குதித்தாடி..குறைகளை கடந்தோடி..இன்முகம் திகழ்ந்தாடி..இருப்பவைக்குள் இயல்பாடி..எதார்த்தங்கள் ததும்போடி..புரிதலால் புகழ்பாடி..அனுபவத்தின் அறிவோடி..பக்குவமாய் வசைபாடி..பகட்டில்லாத பார்வையோடி..பாமரனாய் வாழ்ந்தோடி..வம்சங்களுக்குள் வளைந்தாடி..வரலாற்றில் சிறந்தோடி..முறையாய் வாழ்ந்து முற்றுப்பெற்றமுன்னோர்களுக்கு இவ்வரிகளை...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 03

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-03 நந்தினி, சரண்யாவிடம் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.. ஒரு மணி நேரம் பாட்டு கிளாஸ் முடிந்ததும், வழக்கமாக மற்ற பிள்ளைகளுடன் கீழே ஒரு அரைமணி...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 02

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02 திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 01

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01 டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி...

vara rasi palangal 0

வார ராசிபலன் ஆனி 27 – ஆனி 32

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-11 to july-17 மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சில சமயங்களில் சிக்கலில் இருப்பீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்பத்தில் குழப்பங்கள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (10) ஈகை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (9) பிறன்மனை நயவாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9 அறத்துப்பால் – இல்லறவியல் 09. பிறன்மனை நயவாமை செய்யுள் – 01 “அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்கும்பிக்கே கூர்த்த வினையால்...

en minmini kathai paagam serial 1

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 53)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-53 En minmini thodar kadhai ஐய்யோ இவ என்ன பொத்தென்று விழுந்து கிடக்கிறாளே., நான்...

aram valarpom puthaga vimarsanam 0

அறம் வளர்ப்போம் – நூல் ஒரு பார்வை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்கள் எழுதிய திறனாய்வு கட்டுரை “அறம் வளர்ப்போம்” – aram valarpom puthaga vimarsanam மிக சமீபத்தில் படித்த புத்தகம் …’அறம் வளர்ப்போம்’ ..இது ஒரு சந்தியா பதிப்பகம் வெளியீடு. புத்தக ஆசிரியர் அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர்....

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...