Recent Info - Neerodai

kavithai potti 6

கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்

இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்… போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால்...

தேங்காய் மிட்டாய்

தேங்காய் மிட்டாய் செய்முறை

ஊரடங்கு காலத்தில் வெளியில் வாங்கி சாப்பிட பயமா, குழந்தைகளுக்கு எளிய இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுக்க ஆசையா, இதோ தேங்காய் மிட்டாய் தயார் தேவையான பொருட்கள் சர்க்கரை – 1 கிலோதண்ணீர் – தேவையான அளவு (தோராயமாக 250 மில்லி)தேங்காய் பெரியது – 1 (5 ஏலக்காய்...

en minmini kathai paagam serial

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 52)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-52 En minmini thodar kadhai இப்போ ஹேப்பியா ஜில்லுனு இருக்குமே என்று கோபத்துடன் பிரஜினும்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...

வார ராசிபலன் ஆனி 13 – ஆனி 19

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-27 to july-03 மேஷம் (Aries): இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்ப வருமானம் உயரும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும்....

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...

neerodaimahes kavithai

கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...

kuthambai siddhar

குதம்பை சித்தர் வரலாறு மற்றும் பாடல்கள் விளக்கம்

பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம் – kuthambai siddhar இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண்...

keppai kadalai paruppu pakoda

கேப்பை கடலைப் பருப்பு பக்கோடா

இன்று நாம் ஒரு எளிய சுவையான நொறுக்குத் தீனி செய்முறை ஒன்றைப் பார்ப்போம் – keppai kadalai paruppu pakoda தேவையான பொருள்கள் கேப்பை மாவு – 1 கப்பச்சை்மிளகாய் – 5கடலைப் பருப்பு – அரைக் கப்.சின்ன வெங்காயம் – 20.பச்சரிசி மாவு – 2...