Recent Info - Neerodai

naladiyar seiyul vilakkam

நாலடியார் (14) கல்வி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-14 அறத்துப்பால் – இல்லறவியல் 14. கல்வி செய்யுள் – 01 “குஞ்சி அழகும் கொடுந் தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகும் அல்ல – நெஞ்சத்துநல்லம் யாம் என்னும் நடுவு...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (13) தீவினை அச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13 அறத்துப்பால் – இல்லறவியல் 13. தீவினை அச்சம் செய்யுள் – 01 “துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு – தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்டபுல்லறி...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 07

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடரின் நிறைவுப்பகுதி “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-07 திருமணமாகி இலண்டன் வந்ததும், வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பிரமிப்பாக இருந்தது நந்தினிக்கு. அவளுள் காணாமல் போயிருந்த குழந்தைத்தனம் மீண்டும் எட்டிப்பார்க்க, குதுகலமாக ஒவ்வொரு...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 06

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-06 என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தியாகுவும், வேதமும், திரும்பவும் மனநல ஆலோசகர் உதவியை நாடினர். டாக்டர் சினேகா மிகவும் திறமைசாலி… நந்தினியை முதலிலிருந்து பார்த்து...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-05 வேதாவும்,தியாகுவும் இனி அந்த ஊரில் இருப்பது நந்தினிக்கு நல்லதல்ல என்று நினைக்க ஆரம்பித்தனர். காம்பவுண்டிலும் அரசல்புரசலாக பேசுவதும்.. அவர்களை கண்டதும் நிறுத்துவதும்…அவர்கள் மனதை மேலும்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 04

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-04 வெளியே போய்விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வந்த தியாகுவும், வேதாவும் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். “இந்த நந்தினியை பாருங்க…...

aadi matha ithazh 2021 0

ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021 மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம் 2021 ஜூலை 2″‘-ஆம்...

vaara raasi palangal jothidam 0

வார ராசிபலன் ஆடி 02 – ஆடி 08

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-18 to july-24 மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்திற்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும், அண்டை வீட்டார் நட்புடன் இருப்பார். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (12) மெய்ம்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-12 அறத்துப்பால் – இல்லறவியல் 12. மெய்ம்மை செய்யுள் – 01 “இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்வசையன்று வையத்து இயற்கை – நசையழுங்கநின்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்நன்றிகொன்றாரின் குற்றம் உடைத்து”விளக்கம்வரிசையாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (11) பழவினை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11 அறத்துப்பால் – இல்லறவியல் 11. பழவினை செய்யுள் – 01 “பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்றுவல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்பழவினையும் அன்ன...