Recent Info - Neerodai

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

தமிழ் ஆர்வலர், ஆசிரியர் சிவ.சுசீலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம் – neerodaippen book review tamil அகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்போல் அம்மாவை முதலாவதாகக் கொண்ட தங்களின் கவிதைநூலும் தமிழ் போல் இனிமை,“உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகளோகல்லூரி விண்ணப்பத்தைபூர்த்திசெய்துவிட்டுமுகம்தெரியாதநபருக்கு அணிகலனாககாத்திருக்கிறாள்அடகுக்கடையில்…”வலிமையான வரிகள்.எளிதில் கடந்து...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...

வார ராசிபலன் ஆனி 13 – ஆனி 19

ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-27 to july-03 மேஷம் (Aries): இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்ப வருமானம் உயரும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும்....

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...

neerodaimahes kavithai

கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...

kuthambai siddhar

குதம்பை சித்தர் வரலாறு மற்றும் பாடல்கள் விளக்கம்

பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம் – kuthambai siddhar இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண்...

keppai kadalai paruppu pakoda

கேப்பை கடலைப் பருப்பு பக்கோடா

இன்று நாம் ஒரு எளிய சுவையான நொறுக்குத் தீனி செய்முறை ஒன்றைப் பார்ப்போம் – keppai kadalai paruppu pakoda தேவையான பொருள்கள் கேப்பை மாவு – 1 கப்பச்சை்மிளகாய் – 5கடலைப் பருப்பு – அரைக் கப்.சின்ன வெங்காயம் – 20.பச்சரிசி மாவு – 2...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 51)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-51 பயணம் செல்ல செல்ல டூவீலரின் சத்தம் அதிகமாகி கொண்டே சென்றது. ஐய்யோ இது என்ன...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (4 – அறன் வலியுறுத்தல்)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4 அறத்துப்பால் – துறவற இயல் 04. அறன் வலியுறுத்தல் செய்யுள் – 01 “அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிபுகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத் தாம் வருந்தியிருப்பரே...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (3 – யாக்கை நிலையாமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3 அறத்துப்பால் – துறவற இயல் 03. யாக்கை நிலையாமை செய்யுள் – 01 “மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைதுஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்எஞசினர்...