Recent Info - Neerodai

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆடி 25 – ஆடி 31

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 09 – aug 15 மேஷம் (Aries): இந்த வாரம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார்....

post coronavirus world

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world. கொரோனாவிற்கு பின்உலகம் தன் சுற்று வட்டபாதையில் தான் சுழலும் மனிதம்விலகி நடந்ததின்பலனை உணரும்இனி சீரான பாதையைவந்தடையும் இனி உலகம்எல்லா ஜாடைகளும்கண்களாலே பரிமாறும்,வாயுக்கும் வயிற்றுக்குமானஇடைவெளியை...

vanamagal kavithai

வனமகள் கவியின் கவி

வனமகளை வருணிக்கும் கவியின் கவி வரிகள் – vanamagal kavithai கோடி கண்களிருந்தாலும்காட்சிக்குள் அடங்காதுஅடவியின் அழகு…புவியை பாதுகாக்கும்அரண் அழகு…. அண்டம் வியக்கும்அழுவம் பேரழகு…அறிந்திடா நற்பயன்கள்அறலில் உண்டு….அதையுணர்ந்து போற்றவேணும்அரிலை நன்று…. ஆண்டுகள் பல கடந்தபசுமையான ஆரணி…அதையழிக்க முற்படும்செயற்கை காரணி….இயவின் இயல்பைஇழக்காது… இறும்பைபோற்ற நாளும் இயம்பு… கால்(ஆ)கிய கானகம்காலாவதியாகாது காக்கணும்…..தொடரும்...

manam maara pookkal

அப்பாச்சி | மணம் மாறா பூக்கள்

நெல்லை வள்ளி அவர்களின் உறவின் பெருமை உணர்த்தும் மணம் மாறா பூக்கள் சிறுகதை – manam maara pookkal “ஏல கிட்டு!” அண்ணாமலை கிட்ட சொல்லிட்டியால….. தட்டடில கீத்து பந்தல் போடச்சொல்லி மூன்று நாள் ஆச்சு…இன்னும் வந்து போடல…வெளிநாட்டிலிருந்து துறை குடும்பத்தோடு வாரான். குளிர்ச்சியான தேசத்தில இருந்திட்டு.....

gothumai susiyam

பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்

ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய சமையல் குறிப்பு – “பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்” – gothumai susiyam தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு – 200 gmவெல்லம் – 200gmதேங்காய் – அரைமூடிஏலக்காய் – 3கோதுமை மாவு – 100gmஎண்ணெய்உப்பு – தேவைக்குசோடா உப்பு –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 14)

சென்ற வாரம் – நீ என்னை காதலிக்குறீயா… முழுசா ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ளே காதலா…. அதெல்லாம் எனக்கு செட் ஆகாது.. – en minmini thodar kadhai-14. ஓ…அப்போ என்னையும் உனக்கு பிடிச்சிருக்கு போலே… உன் நாணமான அழகு சிரிப்பை பார்த்தால் நீ காதலை...

neengalum kidaipergal nool vimarsanam

நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam. தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி...

nambikkai sirukathai

நல்ல தீர்வு – சிறுகதை

நீரோடைக்கு கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் உஷாமுத்துராமன் அவர்களின் நம்பிக்கையூட்டும் சிறுகதை. பெற்றோரை விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை – nambikkai sirukathai. தன் பள்ளி தோழி லதா வீட்டிற்கு வந்ததில் வசந்திக்கு ரொம்ப சந்தோசம்.“லதா உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகி விட்டது” என்று...

mazhalai kavithai thooralgal

மழலை – கவிதை தூறல்கள்!

மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...

navagrahangal tamil

நவகிரகங்களின் விபரங்கள்

ஒன்பது கிரகங்களின் தலம், தானியம், வாகனம், மலர் மேலும் பல விபரங்கள் – navagrahangal tamil. சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.திக்கு – கிழக்குஅதிதேவதை – அக்னிப்ரத்யதி தேவதை – ருத்திரன்தலம் – சூரியனார்...