கர்பகாலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய ஆகாரங்கள் (பழங்கள் )
கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....