Tagged: கதை

ilakkiya kavithai thoguppu

தடாக மீன்கள் – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களின் சித்திக்க வைக்கும் சிறுகதை – thadaaga meengal sirukathai சலனமற்று இருந்தது அந்த தெப்பக்குளம்..அது கோவிலின் அழகை மேலும் அழகு செய்யும் விதமாக இருந்தது.தெளிந்த நீர்ப்பரப்பில் படிக்கட்டுகள் முழுதும் சிறியதும் பெரியதுமான மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. மேல் படிகளில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 43)

சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43 தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில்...

enge en athai sirukathai

எங்கே என் அத்தை? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai. விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 41)

சென்ற வாரம் – அவன் மேலே உள்ள உன்னோட காதல் உண்மைனா நீ கூப்பிட்டு பேச வேண்டியது தானே என்று அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்டியது – en minmini thodar kadhai-41 இரவுப்பொழுது எப்படியோ முடிந்து போக சூரியன் தன் கதிர்களை எழுப்பியவண்ணம் பொழுது புலர்ந்து...

velicham tamil story

வெளிச்சம் சிறுகதை

நிபந்தனையுடன் கூடிய கண்டிப்பு , நிபந்தையனையற்ற பாசத்தின் வெளிப்பாடு பற்றி விளக்கும் ப்ரியா பிரபு அவர்களின் சிறுகதை – velicham tamil story பூஜையறையிலிருந்து சுப்ரபாதம் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.. ஊதுவத்தியின் வாசமும்.. பூக்களின் வாசமும் நாசியை நிறைத்தது. கையிலிருந்த நியூஸ்பேப்பரில் கவனம் செல்லவில்லை..மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 40)

சென்ற வாரம் – எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே. என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-40 ஒன்றும் புரியவே இல்லை., இதுலே என்ன இருக்கு. அவனாகவே வந்தான். திடீர்ணு என்னை புடிச்சிருக்குனு சொன்னான். ஆனால்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 39)

சென்ற வாரம் – குழம்பி போனவளாக சரி காலைல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தூங்க முயற்சி செய்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-39 தூக்கம் கண்களை தழுவ அயர்ந்து தூங்கி போனாள் ஏஞ்சலின்… அவனது நினைவலைகள் பாழாய்போன கனவில் வேறு வந்து...

amma kavithai thaaiy indri naan illai

மருமகள் மகளான கதை

சென்னை அம்பத்தூரில் இருந்து பாரதிராஜன் அவர்கள் எழுதிய பாசப்போராட்டம் சிறுகதையாக வாசிக்கலாம் – marumagal magalaana kathai. பிரகாஷ் லண்டனில் பணிபுரிந்த சமயத்தில் அவன் வீட்டில் இருந்து போன். போனில் வந்த செய்தியை கேட்டதும் ஆடிப் போனான் பிரகாஷ் ‌. அப்படி போனில் வந்த செய்தி என்ன...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 38)

சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...

பொங்கல் பரிசு – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் அனுமாலா அவர்கள் எழுதிய நெஞ்சைத்தொடும் விவசாய குடும்பத்தை மையமாக வைத்து எழுதிய கதை – pongal parisu sirukathai “மீனாட்சி…மீனாட்சி” என்று கூப்பிட்டார் சொர்ணாம்பாள்.“மாமீ இதோ வந்துட்டேன்”“வாசல்ல போயி நம்ம முனியாண்டி இருக்கானா பாரு. இல்லேன்னா மாமாவையாவது கொஞ்சம் உள்ளே வரச்சொல்லு” என்றார் சொர்ணாம்பாள்....