Tagged: கதை kadhai

kuzhanthaigal thinam sirukathai

குழந்தைகள் தின சிறப்பு சிறுகதை

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்திற்காக தி.வள்ளி அவர்கள் எழுதிய சிறுகதை வெளியிடுவதில் மகிழ்ச்சி – kuzhanthaigal thinam sirukathai. யார் புத்திசாலி? “பாட்டி விளையாடி, விளையாடி போரடித்துவிட்டது. ஏதாவது ராஜா கதை இருந்தால் சொல்லு…” என்று நச்சரித்த பேத்தியை...

vizhiyora kanavugal sirukathai

விழியோர கனவுகள்

கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 27)

சென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27. அழுகையில்...

tamil thriller stories

நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை

கண் கலங்காமல் படித்து முடிக்க இயலாத ஒரு நிகழ்வு. ஜாதியால் பிரிக்கப்பட்ட காதல், ஆணவக்கொலை, விழியிழந்த வீணை, நினைவில் சொர்க்கம் காணும் நாயகன், நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் என பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய காவியம் (சிறுகதை) தந்த பிரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் – tamil...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 26)

சென்ற வாரம் – சொத்தில் அவருக்கு வர வேண்டிய பங்கையும் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு. இதுக்கு மேலேயும் அவரை கேவலப்படுத்தி பேசிட்டு இங்கே இருந்தா உங்கள உயிரோடு கொளுத்திருவேன் – en minmini thodar kadhai-26. ஆனாலும் அவர்கள் செல்வதாக...

tamil short stories

ஒரு தேவதை வந்துவிட்டாள்

கவிஞர், கதாசிரியர் தி.வள்ளி அவர்களின் மனதை வருடும் கதை மற்றும் கதைக்களம் “ஒரு தேவதை வந்துவிட்டாள்” – tamil short stories பூஜையை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த ராஜலட்சுமி, கணவன் சுந்தரராஜனைப் பார்த்து “என்னங்க! நம்ம பவித்ரா கல்யாணம் முடிவானதும் தான் மனசு நிம்மதியாச்சு” என்றாள்....

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 25)

சென்ற வாரம் – நீ சொல்வது எல்லாம் சரி. தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர். –...

kanavu pookkal sirukathai

கனவு பூக்கள் – மனதைத்தொடும் சிறுமியின் கதை

எல்லா விதைகளும் முளைத்து விடுவதில்லை, மலர நினைக்கும் மொட்டுகள் எல்லாம் பூத்து விடுவதுமில்லை. மலர்ந்திட இயலா ஏக்கம் கொண்ட கனவுப் பூக்கள் இவ்வுலகில் எத்தனை எத்தனையோ?? யாரறிவார்??? [கவிஞர் கவி தேவிகா அவர்களின் மனதைத்தொடும் சிறுமியின் கதை] – kanavu pookkal sirukathai. நான்கு வழி சாலையில்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 24)

சென்ற வாரம் – என்ன செய்வது என்று அறியாமல் தூரத்தில் இருந்து கொண்டு ஒன்றும் புரியாமல் என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் அவர்களையும் அப்பாவையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தேன் – en minmini thodar kadhai-24. சிறிது நேர பேச்சுக்கு பின்னர் அவர்கள் அனைவரும் அப்பாவின்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 23)

சென்ற வாரம் – கைகோர்த்து பள்ளிசென்ற காலமும் மாறி தனித்தனியாக எங்கள் பள்ளிப்பயணம் தொடர என் தம்பிக்கும் எனக்கும் உள்ள ஒரு அற்புதமான பாசப்பிணைப்பு அறுபட்டது – en minmini thodar kadhai-23. அவன் மட்டும் இங்கிலீஸ் மீடியம் நான் மட்டும் இந்த கவர்மெண்ட் ஸ்கூல்லில் படிக்கணுமா...