Tagged: காதல்தாய்

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

uyirai adagu vaithu kadhal kavithai

உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்

anbirkku aathaaram nee thaanadi ammu

அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில் உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும் சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ …. என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே. ஆயிரம் முறை பிறந்து உன்னை காதலித்தாலும் அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று . காலடிச் சுவடுகள்...

yenna punniyam seithen thaaye

என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...

kaathal kolai kaari pirivu thuyar

பிரிவுத் துயர் – காதல் கொலைகாரி

ஜென்மங்களை வென்ற காதல் என்று kaathal kolai kaari pirivu thuyar நினைத்தாலும், தன் தாயின் ஒரு துளி கண்ணீர் அதை விலை பேசிவிடும். தன்னை சுமந்த கருவறையை குளிர்விக்க, தன் காதலையும் கல்லறைக்கு அனுப்பும் உலகமடா இது! உறவுகளை மட்டுமல்ல ! காதலையும் காலமெல்லாம் சுமப்பது...

காதல் சிலந்தி

குருதி மட்டுமே துளைத்து செல்லும் என் நரம்புகளில் வெற்றிடம், இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ? என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை ! கனவுகள் தொடாத கரையை கற்பனையில் வற்ற வைத்து தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை...

ammu kavithai chellamma paarvai kavithai

பார்வைகள் பதில் சொல்லும்

என் பனிச் சாரலே, ammu kavithai paarvaigal bathil sollum உன் பார்வை படும் போது மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த பனித்துளி போல் பரவசமாகிறேன். கற்பணைக் கருவில் உன் காதலை சுமந்து கொண்டு தான் கவிதை படைக்கிறேன். மௌனம்...

pogaathe en uyire

போகாதே என் உயிரே

ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும், உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு பதில் சொல்வது என்னவோ பிரிவு தான். காலக் கணிதமே நீ என்று இருந்தேன் கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு. கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான்...

en kaathal karuvoolame nee thaanadi

கவிதைக் கருவூலமே !

நீ என்னும் சமுத்திரத்தில் வேரூன்றிய கடல்வாசி நான்.என் சமுத்திரமே, நீ என்னை பிரிக்க முயன்று வற்றிப் போக நினைத்தாலும், உன்னை அந்த இயற்க்கை சம்மதிக்காது. சோகத்தில் சிரித்ததும் இல்லை, இன்பத்தில் அழுததும் இல்லை, உன் காதல் என்னை இரண்டையும் செய்ய வைக்கிறது. என் நீரோடையின் கருவூலமே –...

kathal thaay thangame

நீ என்ற ஒற்றை சொல்லில் நான்

நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. என்னை பார்க்கமுயற்சித்த அவள் கண்களை வெட்கம் தடுத்ததை நான் ரசித்த கணம், ஓர் இனம் புரியாத இன்பம் என்னில். தோழிகளின் சங்கமத்தின் காரணத்தால், என்னை பார்க்க அவள் கடைவிழி துடித்து முயற்சித்த கணம் என்னை...