Tagged: மழலை

மழலை புகைப்பட போட்டி 2018 முடிவுகள்

மழலைச் செல்வத்தின் அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து பரிசளிக்கப்படும் என்று போட்டியை ஆரமித்தோம். பெரும்பாலானோர் சிறப்பான பங்களிப்பை தந்தனர். வாக்களித்த அனைவருக்கும், குழந்தைகளை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கும்...

thaai purinthu kollaatha nerangalil

தாய் புரிந்து கொள்ளாத நேரங்களில்

என் அம்மா சில நேரங்களில் நான்  செய்த தவறுகளுக்கு காரணம் கேட்காமல் என்னை புரிந்து கொள்ளாமல் கோபித்துக் கொள்ளும் போது…என்னில் உதிக்கும் வரிகள்… (யார் என்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை நீ மட்டும் என் மனதின் அகராதியாய் இரு தாயே ! ) thaai purinthu...

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

kaathal mazhai

காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...

செல்ல மகளே

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று”  சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...

mazhalai kavithai thooralgal

மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai சிறை பிடித்து, பாட சொல்கிறேன் மழலை உன் குரலின் கீதம் திரட்டிட ! எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய் இப்படி நீ உறங்கும் அழகில் நான் அறுவடைக்கு வரும் பயிர்களாய் திளைக்க !!!!!! மங்கையின் மௌன மொழிகளையும் வெல்லும் உன்...

veethi ula

வீதி உலா

தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன், விரல் பற்றி வீதி உலா அழைத்து செல்லும் தந்தை போல், தோழனே ! ! ! ! நீ என் கரம் பற்றி அந்த கார்மேகத்தையே விலை பேச அழைத்து சென்ற போது……… (என் தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன்). –...

un punnagai kaatchi thiraiyil

காட்சித்திரையில்

தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத பூந்தோட்டமாய் . எத்தனையோ முகங்கள் கடந்தாலும் உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின் காட்சித்திரையில் ……… – நீரோடைமகேஷ்

kathal agathiyaai

அகதியாய்

நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் !!!!!!!! இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்

Ninaivugal Sumandhapadi

நினைவுகள் சுமந்தபடி

உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன்  என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்