Tagged: ilakkiyam

pothu kavithaigal thoguppu 9

பொது கவிதைகள் தொகுப்பு – 9

கவிஞர் கவி தேவிகா அவர்களின் இரு கவிதைகள் “மதுரமோகனன்”, “உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே” , கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “கற்பு வனம்” மற்றும் கவிஞர் பூமணி அவர்களின் “அம்மா” – pothu kavithaigal thoguppu 9 மதுரமோகனன் அன்பால் அமுதூற்று பொழியும் அதிரூபனவன்..ஆசைகளை எனக்குள்ளிருந்து ஆட்சி செய்யும்ஆணவ...

ezhu thalaimuraigal book review

ஏழு தலைமுறைகள் புத்தக அறிமுகம்

இந்த பதிவின் வாயிலாக திண்டுக்கல் அம்பாத்துரையை சேர்ந்த ரெ. பாலமுருகன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம்செய்கிறோம். நூல் அறிமுகம் என்னும் இந்தப் பகுதியில் ஏழுதலைமுறைகள் என்னும் புத்தகத்தைப் பற்றி எழுதிய வளரும் வாசகர், படைப்பாளிக்கு நீரோடையின் வாழ்த்துக்கள் – ezhu thalaimuraigal book review. ஏழுதலைமுறைகள் என்னும் இந்த...

pothu kavithaigal thoguppu 8

பொது கவிதைகள் தொகுப்பு – 8

கவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8 வற்றாத வறுமை அழுது அடம்பிடித்தகுழந்தையைஅடித்தும் அடிபட்டும்ஓய்ந்தன…..துயரத்தாயவள் கரங்களும்புலம்பலும்…… விழிகள் வடித்தசுடுநீரை...

innum konja neram iruntha thaan enna

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!

அடர்வனக்காடாம்..அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna அழகுமலை தொடராம்..இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..உச்சாணிக் கொண்டையிலே.. மலைகள் யாவும் எதிரொலிக்க,கூவுவது குயிலாம்..வளைந்து நெளிந்து...

nizhal alla nijam puthaga vimarsanam

நிழல் அல்ல நிஜம் – புத்தக விமர்சனம்

இந்தப் புத்தகத்தை தி.வள்ளி அவர்கள் எழுதி இந்த ஊரடங்கு காலத்தில் வெளியிட்டு இருக்கார்கள். இது ஒரு நோஷன்பிரஸ் வெளியீடு, அமேசானிலும் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது – nizhal alla nijam puthaga vimarsanam. இந்தப் புத்தகத்தினுடைய பிளஸ்.. இதனுடைய அட்டைப்படம். உள்ளே உள்ள கதைகளின் வரிசைக்கேற்ப கோர்வையாக,...

pothu kavithaigal thoguppu 6

பொது கவிதைகள் தொகுப்பு – 7

கவிஞர் மணிகண்டன் அவர்களின் சிறப்பு பதிவு (கவிதை தூய்மை பணியாளர்கள்), கவிஞர் பிரகாசு அவர்களின் “என்னவளே பாகம் 2” மற்றும் கவிஞர் பிரவீன் அவர்களின் “செப்டம்பர் மாத கவிதைகள்” – pothu kavithaigal thoguppu 7 சேற்றில் பூத்த செந்தாமரை (தூய்மை பணியாளர்கள்) எனக்கும் அவர்களுக்குமான உறவு...

thuimai paniyalargal kavithai

தூய்மை பணியாளர்கள்

நீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai. துப்புரவே மனித நேய பணி,துப்புரவே மகத்தான தூய பணி, சில்லும், கல்லும்...

agam sollum mugam puthaga vimarsanam

அகம் சொல்லும் முகம் – புத்தக விமர்சனம்

பாப்பாக்குடி இரா செல்வமணியின் “அகம் சொல்லும் முகம்” நூல் ஒரு பார்வை… (எழுதியது ம.சக்திவேலாயுதம்) படி வெளியீடு, பக்கங்கள் 144 – agam sollum mugam puthaga vimarsanam. இவ்வளவு சுவாரசியமாய் ஒவ்வொரு முகத்தையும் இவ்வளவு எளிதாய் சின்ன சின்ன கட்டுரைகள் மூலம் இரா செல்வமணி அவர்களால்...

pothu kavithaigal thoguppu 6

பொது கவிதைகள் தொகுப்பு – 6

ஆசிரியர் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரா. அன்புதமிழ் அவர்களின் இரண்டு கவிதைகளை ஒரே பதிவாக நீரோடை வெளியிடுகிறது – pothu kavithaigal thoguppu 6. நீ நீயாய் இரு அன்பாய் நீ இருந்தால்அழகாய் தெரிவாய் உன்அன்பை பெறுபவருக்கு நம்பிக்கையோடுநீ நடந்தால்நல்லவனாய் தெரிவாய்உன்னை சார்ந்தவருக்கு உழைப்போடு என்றும்நீ இருந்தால்உயர்வாய்...

muthaleedu puthaga vimarsanam

முத்தான முதலீடுகள் – புத்தக விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் – muthaleedu puthaga vimarsanam இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர். எஸ். திருமலை கொழுந்து, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். 2017...