Tagged: ilakkiyam

odi povathu thavaru sandhiya 4

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...

tamil pothu kavithaigal 6

கவிதை தொகுப்பு – 31

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...

Sila Pathaigal Sila Payanangal 6

சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை

பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...

kavithai thoguppu 26 7

கவிதை தொகுப்பு – 30

இந்த சிறப்பு கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “ராஜிஏஞ்சல்” மற்றும் “நிலா” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் கவி தேவிகா, ஜாகிர் உசேன், பொய்யாமொழி மற்றும் பிரவீன் அவர்களின் கவிதைகளும் இந்த தொகுப்பை அலங்கரிக்கின்றன – kavithai thoguppu 30 தமிழருவி ஆசையோடும் துள்ளலோடும்ஆர்ப்புடனே...

kavithai thoguppu hard work 8

கவிதை தொகுப்பு – 29

கவிஞர்கள் பொய்யாமொழி. நேசம், ஸ்ரீராம் பழனிசாமி, நீரோடை மகேஷ் மற்றும் குடைக்குள் மழை சலீம் என நீரோடையின் ஐந்து கவிஞர்கள் எழுதிய வரிகளின் தொகுப்பு – kavithai thoguppu 29 ஆத்மாவின் அழுகை புத்தகம்போல்பொக்கிஷமாய்காத்துவந்தநினைவுகள்… கரையான்அரித்தகாகிதமாய்காலம் தின்றுவிட… பெருங்கடலில்விழுந்துவிட்டசிறு துளியாய்… பிதற்றலோடுகரைகிறதுஎனதுபிரபஞ்ச காதல்… எத்தனையுகங்களாய்கட்டமைத்தஎதிர்பார்ப்புகளை… ஒற்றை நொடியில்தகர்தெரிந்துபோனாய்ஒருவழிப்பாதையில்…...

thiruvizhavil oru therupadagan 4

திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை

மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே...

puyal kavithai hoguppu 9

புயல் கவிதை தொகுப்பு – 28

சமீபத்தில் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இரக்கமில்லா புயல் சீற்றம் பற்றிய கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவிஞர் “ஆண்டாள் பிரசன்னா, கோவை” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் “பாலாஜி போளூர்“, “குடைக்குள் மழை சலீம்“, “ஜாகிர்உசேன் கோவை” மற்றும் “தீனா நாச்சியார்” ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன...

5

மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை

எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...

sozha nila puthaga vimarsanam 7

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

kavithai thoguppu 27 9

கவிதைகள் தொகுப்பு 27

இந்த வார கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் நேசம் அவர்களை அறிமுகம் செய்கிறோம். மரபுக்கவிஞர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “கண்ணெதிரே தோன்றினாள்” மற்றும் கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “அகநாத நினைவு” கவிதைகள் அழகு சேர்க்கிறது – kavithai thoguppu 27. அகநாத நினைவு நான் விடைபெறலாமா..?களியாட்டத்தில்...