Tagged: ilakkiyam

santhanathamai puthaga vimarsanam

சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை

கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய்...

abdul kalam kavithaigal

அப்துல்கலாம் பற்றிய கவிதைகள்

நீரோடை முகநூல் கவிதை போட்டி 2 இல் கலந்துகொண்ட கவிதைகளில் அப்துல்கலாம் என்ற தலைப்பில் கவிதைகள் பகிர்வதன் வாயிலாக ப.வெங்கட்ரமணன் குளித்தலை, பிரியாவெங்கட் சென்னை ஆகியோரை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – abdul kalam kavithai விஞ்ஞானத்தில் எழுச்சி கொண்ட மனிதர் !வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் !இராமேஸ்வரத்தில்...

en iniya haikoo

என் இனிய ஹைக்கூ – புத்தகம் ஓர் பார்வை

ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை கவிதைகளை எழுதி அதைத் தொகுத்து நமக்கான வாசிப்பு இன்பத்தை இத்தொகுப்பின் மூலம் அளித்துள்ளார் மு.முருகேஷ் அவர்கள் – en iniya haikoo puthaga vimarsanam. இந்நூலின் முத்தாய்ப்பாக மூன்று கடிதங்கள் முன்னுரையாகவே இடம்பெற்றுள்ளன. பொன்னீலன் ஐயாவின் கடிதம்,சின்னப்பபாரதி அவர்களின் கடிதம்,...

kavithai thoguppu 41

கவிதை தொகுப்பு 41

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41 அழகோவியமே நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போலநிலவொளியில் சிந்தும்உன்செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு………மயங்கி வீழ்ந்தநான்மையல் கொண்டேனடி……உன் மீது அழகோவியமே…….உன்னுள்...

aniladum mundril na muthukumar

அணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை

அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் அணிலாடும் முன்றில் வரிகளை வாசிக்கும் போதே தமிழை அள்ளிக்கொடுத்து நுகரக் கொடுத்தாற்போல உணர்வு நமக்கு – anilaadum mundril puthaga vimarsanam தந்தை மகனுக்கு இப்படியொரு படைப்பை சிறப்பாக தந்தது பெரும் சிறப்பு. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தாய்மாமன், அத்தை, தாத்தா,...

kavithai thoguppu 27

கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40 பயணங்கள் வாழ்க்கை பயணங்கள்புரியாத புதிர்கள்புறப்பட்ட இடம்தாயின் கருவறைசென்று சேருமிடம்நீர்நிலையின் ஒருகரைஇன்ப துன்பம்வந்துவந்து போகும்இடையிடையே இதமும்அழகு தரும்வருவதும் போவதும்மனிதர்கள் சிநேகிதம்நினைவில நிற்பவர்சிலர் என்றால்காணாமல் போவதுபலர் ஆவர்பயணத்தில் படிப்பதுசுகம் தரும்வாழ்க்கை...

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 39

நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...

ammavin kangal puthaga vimarsanam

அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...

kavithai potti 1

கவிதை போட்டி – கலந்துகொண்டவை சில பாகம் – 1

முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti...