Tagged: ilakkiyam

guruvai thedi puthaga vimarsanam

குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...

kavithai thoguppu spb vali

பொது கவிதைகள் தொகுப்பு – 21

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali எஸ்.பி.பாலசுப்ரமணியம் உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu...

moongil vanam puthaga vimarsanam

மூங்கில் வனம் – நூல் விமர்சனம்

கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் எழுதிய “மூங்கில் வனம்” கவிதை நூல் விமர்சனம். இந்நூல் இவருடைய மூன்றாம் கவிதை தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது- moongil vanam puthaga vimarsanam கவிஞர் கவி தேவிகா அவர்கள் எழுதிய விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும். நூலின் பெயர் மூங்கில்...

thirunangai kavithai 2

திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)

திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின்...

sirukai-alaviya-koozh-puthaga-vimarsanam

சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்

பிறை வளர வளர பிரகாசம் அதிகரிக்கும்.. சக்தி வேலாயுதத்தின் கவிதைகளும் பிரகாசிக்கிறது.. நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் அவர்களின் “சிறுகை அளாவிய கூழ்” புத்தகத்திற்கு அறிமுக கட்டுரை (vimarsanam) எழுதியுள்ளார் ப்ரியா பிரபு அவர்கள் – sirukai alaviya koozh puthaga vimarsanam மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்களில்...

thirunangai kavithai

(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)

இந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai இவள் பெண்ணும் இல்லைஆணும் இல்லைஆனாலும் மனிதன் தான் ! கேட்க உறவும் இல்லைபழக உரிமை இல்லைஅனாலும் உண்மை தான் இவள் அதிசயம் இல்லைஅசிங்கமும் இல்லைஅனாலும் உயிர்...

paravaiyin pathai puthaga vimarsanam

பறவையின் பாதை – நூல் விமர்சனம்

கவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam. கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய...

vidiyal vibaram kavithai

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

raja perigai puthaga vimarsanam

ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம் – raja perigai puthaga vimarsanam ‘ராஜபேரிகை’ என்ற இந்த சரித்திர நாவலின் ஆசிரியர்… வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சாண்டில்யன்...

pothu kavithaigal thoguppu 10

பொது கவிதைகள் தொகுப்பு – 10

இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10 என் மூச்சின் இறுதிநொடிவரை மீண்டும் ஒரு முறைநீ வேண்டுமென்று வரம் கேட்டேன்கிடைத்த ஆனந்தத்தில்மறந்தே போனேன் மற்றும் ஒன்றைநீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்றுகேட்பதற்கு ஆகையினாலோ...