Tagged: ilakkiyam

pothu kavithaigal thoguppu 5

பொது கவிதைகள் தொகுப்பு – 5

ஆன்மீகவாதி, குறியீடு கவிஞர் என பன்முகம் கொண்ட சிவசரன் அவர்களின் கவிதை “ஒற்றை மரம்” மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை “நீயில்லா தருணங்கள்” சேர்ந்து ஒரே தொகுப்பாக – pothu kavithaigal thoguppu 5 ஒற்றை மரம் நிழல்பரப்பி நீள்கிறதுமரம்…வேர்பருக்க விசாலம் காணும்….காற்றுக்குள் ஊடுருவி இசைக்கும்...

mahes priya wedding

நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ ! – mahes priya wedding சிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,கரம் பிடித்து அக்னி சுற்றி,வரம் என வந்த வசந்தமே! நிந்தன் கைப்பற்றிய கணம்எந்தன் கற்பனை நிழல்...

tamil atruppadai book review

தமிழாற்றுப்படை – புத்தக விமர்சனம்

கவிஞர் வைரமுத்து அவர்களின் “தமிழாற்றுப்படை” நூல் பற்றி கவிஞர் (நெருப்பு விழிகள்) ம.சக்திவேலாயுதம் எழுதிய நூல் விமர்சனம் – tamil atruppadai book review சூர்யா லிட்ரச்சர் பி லிட் வெளியீடுபக்கங்கள் 360, விலை 500/- ஆதி உண்டு அந்தம் இல்லை எனத் தொடங்குகிறது வைரமுத்து அவர்களின்...

aasiriyar thinam kavithaigal

ஆசிரியர் தின கவிதைகள்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதற்கு கைம்மாறு செய்ய முன்னணி கவிஞர்களுடன் இணைந்து ஆறுக்கும் (6+) மேற்பட்ட கவிஞர்கள் தங்களின் குருவுக்கு செய்யும் மரியாதையாக “ஆசிரியர் தினம் 2020” கொண்டாட எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம் – aasiriyar thinam kavithaigal. ஆசானுக்கு மரியாதை செலுத்தும் இந்நாளில் கவிஞர் அன்புத்தமிழ்...

adukumadi madapura kavithai

மாடப்புறா (அடுக்குமாடி)

தருமபுரியை சேர்ந்த கவிஞர் பொய்யாமொழி அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – adukumadi madapura kavithai. பறக்க எத்தனித்துகுனுகிக் கொண்டிருந்தது..சிறகுகள் முழுக்கஊசி பொத்தல்கள் நெருங்கினால்மது புகை இன்னபிறவண்ண பொடிகள்காகிதம் ஒட்டப்பட்டசிறு சிமிழ்களில் புறாவின் கண்கள்சிவந்து ஒருவிதமிரட்சியில் தொய்விழந்துஇமை மூடியும் மூடாமலும்படபடத்தது கட்டுக்கோப்பிழந்தபுறாவின் மூளைதன் சிறகுளில் உள்ளவிரலிறகை கொண்டுசிதறிய...

pothu kavithaigal

பொது கவிதைகள் தொகுப்பு – 4

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – pothu kavithaigal வாழை வெச்சேன் வாழை வெச்சா நல்லா வாழலாம்னு…நம்பி வெச்சேன்நானும் நானூறு வாழைதாங்க…வெச்ச வாழை தான் சொல்லுச்சுங்க…நான் வாழ நீ ராவு பகலா உழைக்க வேனுமுனு… அப்படி என்னத்த உழைக்கனும் காது குடுத்து நானும்...

pena mai pesum thiravam puthaga vimarsanam

பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்

தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam. ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்லபடைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள்...

aagayam kavithai

ஆகாயம் – ஒரு கவிப்பயணம்

நீரோடையின் இளம் கவிஞர் கி.பிரகாசு அவர்களின் வானில் சங்கமித்த (தொடரி) வரிகள் – aagayam kavithai. வானில் ஒளிரும் ஒளி வட்டம்இருளாத சுடர் விளக்குகவிஞனின் கற்பனை மாயம்கவிதையில் அழகு ஓவியம்மழலையின் அன்பு பெயர்சுட்ட கதை சுடாத வடைக்கும்வாடமல் மலரும் “நிலா” – aagayam kavithai கோபத்தின் உச்சகட்டம்விடியலின்...

tamil pothu kavithaigal

யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...

oru vanam oru siragu

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...