Tagged: katturai

thai matha minnithaz

தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 37)

சென்ற வாரம் – சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-37. வெறுப்புடன் கொஞ்சமாக கையில் எடுத்து பார்த்து சுவைத்து பார்த்தவாறே ம்ம்ம் பரவாயில்லையே நல்லா இருக்கு.எனக்கு புடிக்காத விஷயம் இன்னிக்கு உன்னால எனக்கு...

jayakanthan kavithaigal puthaga vimarsanam

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....

thaai manasu sirukathai

தாய் மனது – தியாகத்தாய் சிறுகதை

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “தாய் மனது”, இப்படி ஒரு மாமியார் மருமகள் என சுவாரசியமாக நகரும் கதைக்களம் – thaai manasu sirukathai மணி பத்தாகிவிட்டது. கதவை பூட்டி, விளக்கை அணைத்துவிட்டு, உள் கதவைப் பூட்டும்போது ரஞ்சனி, தன் மாமியார் தன்...

karuvurar siddhar

கருவூரார் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “கருவூரார் சித்தர்” வாழ்வும் ரகசியமும் பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – karuvurar siddhar கருவூரார் சித்தர் வாழ்வும் ரகசியமும் சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடம், முனிவர்களிடம் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். “கருவூராருக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 36)

சென்ற வாரம் – என்ன இப்படி சொல்றே. எனக்கு உன் வசதியை விட உன்னோட உணர்வுகளும் அன்பும் தான் முக்கியம் என்று வீட்டுக்குள் போக துடித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-36. இன்னொரு டைம் சொல்றே.வீடு குப்பையா இருக்கும் நல்லாவே இருக்காது.ரொம்ப கற்பனை பண்ணி...

uppuchumai puthaga vimarsanam

உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை

இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam. ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது. பிழைத்திருத்தல் செருப்புகளில் சிக்கிய...

sattaimuni siddhar

சட்டைமுனி சித்தர்

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார் – sattaimuni siddhar சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 35)

சென்ற வாரம் – திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35. சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன...

odi povathu thavaru sandhiya

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...