Tagged: kavithai

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 3

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 3 செய்யுள் விளக்கம் பொய்யா மொழி புகழ மாட்டார் பாடியவர்: ஒதலாந்தையார்கார் காலம் வந்தது; பிரிந்த தலைவன் இன்னும் வரவில்லை; தலைவி...

kavithai potti

கவிதை போட்டி 2022_01 | மற்றும் போட்டி 2021_12 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-01 கவிதை போட்டி 2021-12 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிஞர் சோமு சாவித்ரிநெருப்புவிழிகள் சக்திவேலாயுதம்கவிஞர் நித்யானரேஷ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை...

pothu kavithaigal thoguppu 9 0

கவிதை தொகுப்பு 63

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக அன்புத்தமிழ் அவர்ககளின் கவிதை தொகுப்பை வாசிக்கலாம் – kavithai thoguppu 63 நம்பிக்கை நட்சத்திரம்… உன்னை” நம்பி “உன் ” கை ” யால்எதையும்துணிந்துசெய்.!! உன் ” நம்பிக்கையும் “உன் ” கையும் “இணைந்துபுது ” நம்பிக்கையாய் “புது உலகமே படைப்பாய்...

0

ஐங்குறுநூறு பகுதி 2

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 2 மருதத்திணை 02 வேழப் பத்து 11“மனைநடு வயலை வேழஞ் சுற்றுந்துறைகே ழூரன் கொடுமை நாணிநல்ல னென்றும் யாமேயல்ல...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 2

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 2 செய்யுள் விளக்கம் கூடிவாழ்வதே குதூகலம் பாடியவர்: மாமூலனார்கணவனை பிரிந்திருக்கும் துக்கம் தாளாமல் ஒரு தலைவி தன் நெஞ்சத்தை நோக்கி தன்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 62

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக சுதாபரமசிவம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 62 இமை மூடிமெய் மறந்துகண் அசறும் வேளையில்உன் பொன் கரங்கள்என் கன்னத்தை வருதுகிறதுஅம்மா அம்மா என்று ஆசையாக!!!!(அன்பு மகன்) எதிர்பார்க்கும் ஆட்களும்எதிர்பார்த்த நாட்களும்ஏணிப்படியில் எட்டாத உயரத்தில் இருந்தாலும்எதிர்பாராது கிடைக்கும்போதுதான்எல்லை இல்லாத...

0

ஐங்குறுநூறு பகுதி 1

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 1 பொருளடக்கம் மருதம் வேட்கைப் பத்து வேழப் பத்து கள்வன் பத்து தோழிக்குரைத்த பத்து புலவிப் பத்து தோழிகூற்று...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 1

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா ஐந்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 1 செய்யுள் விளக்கம் இது கிட்டாதா எங்களுக்கு?பாடியவர்: திப்புத் தோளார்காவல் கடுமையாக உள்ள தலைவியை காண கையில் செங்காந்தள் மலர்கள் கொண்டு...

kavithai potti

கவிதை போட்டி 12 (2021_12) | மற்றும் போட்டி 11 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 12 கவிதை போட்டி 11 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,லோகநாயகி சுரேஷ்சௌந்தர்ய தமிழ் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...

kavithai neerodai kavithai thoguppu

கவிதை தொகுப்பு 61

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக தோழர் “ஸ்ரீகாந்த் லாரன்ஸ்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 61 மழலையில் வறுமை பெற்றோரின் துயர நோய்தாயின் கற்பத்திலே வளர்ந்துவறுமையின் சிசுவாய் ஆங்காங்கே ஜனித்திடும் மழலை பிறந்ததும்புது வறுமை பிறந்திடும்அதன் முகத்திலே சிரிக்கும் கவலை பிறந்திடும்வயதை மீறி...