Tagged: kavithai

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு – 30

இந்த சிறப்பு கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “ராஜிஏஞ்சல்” மற்றும் “நிலா” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் கவி தேவிகா, ஜாகிர் உசேன், பொய்யாமொழி மற்றும் பிரவீன் அவர்களின் கவிதைகளும் இந்த தொகுப்பை அலங்கரிக்கின்றன – kavithai thoguppu 30 தமிழருவி ஆசையோடும் துள்ளலோடும்ஆர்ப்புடனே...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு – 29

கவிஞர்கள் பொய்யாமொழி. நேசம், ஸ்ரீராம் பழனிசாமி, நீரோடை மகேஷ் மற்றும் குடைக்குள் மழை சலீம் என நீரோடையின் ஐந்து கவிஞர்கள் எழுதிய வரிகளின் தொகுப்பு – kavithai thoguppu 29 ஆத்மாவின் அழுகை புத்தகம்போல்பொக்கிஷமாய்காத்துவந்தநினைவுகள்… கரையான்அரித்தகாகிதமாய்காலம் தின்றுவிட… பெருங்கடலில்விழுந்துவிட்டசிறு துளியாய்… பிதற்றலோடுகரைகிறதுஎனதுபிரபஞ்ச காதல்… எத்தனையுகங்களாய்கட்டமைத்தஎதிர்பார்ப்புகளை… ஒற்றை நொடியில்தகர்தெரிந்துபோனாய்ஒருவழிப்பாதையில்…...

margazhi matha ithal

மார்கழி மாத இதழ்

ஆன்மீக குறிப்புகள், மார்கழி கோல போட்டி 2021, பரிசுப்போட்டி 2020 (இரண்டாம் கட்ட) முடிவுகள், பாட்டி வைத்தியம், குளியல் சூத்திரங்கள், இரட்டை சொற்களுக்கான விளக்கம் போன்ற பல பயனுள்ள தகவல்கள் – margazhi matha ithal மார்கழி கோலப்போட்டி 2021 தை 15 ஆம் தேதிவரை பகிரப்படும்...

puyal kavithai hoguppu

புயல் கவிதை தொகுப்பு – 28

சமீபத்தில் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இரக்கமில்லா புயல் சீற்றம் பற்றிய கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவிஞர் “ஆண்டாள் பிரசன்னா, கோவை” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் “பாலாஜி போளூர்“, “குடைக்குள் மழை சலீம்“, “ஜாகிர்உசேன் கோவை” மற்றும் “தீனா நாச்சியார்” ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன...

மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை

எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...

kavithai thoguppu 27

கவிதைகள் தொகுப்பு 27

இந்த வார கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் நேசம் அவர்களை அறிமுகம் செய்கிறோம். மரபுக்கவிஞர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “கண்ணெதிரே தோன்றினாள்” மற்றும் கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “அகநாத நினைவு” கவிதைகள் அழகு சேர்க்கிறது – kavithai thoguppu 27. அகநாத நினைவு நான் விடைபெறலாமா..?களியாட்டத்தில்...

kavithai thoguppu 26

குடைக்குள் மழை சலீம் கவிதைகள்

இந்த பதிவு (கவிதைகள் தொகுப்பு 26) வாயிலாக மரபுக்கவிதை வித்தகர் “குடைக்குள் மழை சலீம்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 26 காத்திருப்பு ஈர விழியின்தடங்கள்சொல்கிறதுஇன்னமும்…. உன் தேடலில்நானிருக்கிறேன்என்பதை… இருப்புகொள்ளமுடியாமல்வந்து போகிறாய்… இதயமெங்கிலும்சோகம் கப்பியநினைவுகளோடு… கொலுசின்ஓசையோடுகொஞ்ச தூரம்கடந்து வா… ஆறுதல்படுத்த முடியாமல்ஒரு ஆத்மாஅழுவது...

kaathal vaazhkkai varai

காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25

இந்த பதிவின் வாயிலாக ப்ரியா பிரபு அவர்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறோம். மேலும் ஈரோடு நவீன் அவர்களின் வரிகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 25 காதலுடன் வார்த்தைகளற்றமௌனங்களின்பெரு வெளியில்பயணிக்கிறேன்..நினைவுகளின் சிறகுகளால்நீளும் பொழுதுகளைநீ மட்டுமேஆட்சி செய்கிறாய்.. நிசப்தத்தின்பேரிரைச்சல்என்னுள்..தாள முடியவில்லைமீளவும் முடியவில்லைஎன்னுள் எழும்சப்தங்களும் நீயேஎன்னோடு உறையும்மௌனங்களும்...

kaathal kavithaigal thoguppu

கவிதைகள் தொகுப்பு – 24

கவிஞர் கவி தேவிகா, உங்கள் நீரோடை மகேஷ் மற்றும் ஈரோடு நவீன் ஆகியோர் எழுதிய கவிதைகளின் சங்கமம் இந்த வார கவிதை வெள்ளியில்.. – kaathal kavithaigal thoguppu. அகமாயன் என்னவன்என்றும் எனதானவன்….. எனக்கானவன்…..என் அகமானவன்என்னுயிரானவன்…..எண்ணும் எண்ணமானவன்…. என்னை ஆளும்எசமானனவன்….. என்னுடலின் எசம்(ஆ)னவன்….எள்ளளவும் விலகாத எம்பிரானவன்……எனதாசைகளின் எண்சுவடியவன்…....

karthigai matha ithal

கார்த்திகை மாத மின்னிதழ் (Nov-Dec 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – karthigai matha ithal. தசரதர் ஏன் 60,000 பெண்களை திருமணம் செய்தார் தந்தை...