Tagged: kavithai

tamil kavithai thoguppu

கவிதைகள் தொகுப்பு – 22

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்யாமொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu. கண்ட நாள் முதலாய்… உந்தன் வதனமேவிழிகள்...

kavithai thoguppu spb vali

பொது கவிதைகள் தொகுப்பு – 21

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali எஸ்.பி.பாலசுப்ரமணியம் உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu...

thirunangai kavithai 2

திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)

திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின்...

thirunangai kavithai

(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)

இந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai இவள் பெண்ணும் இல்லைஆணும் இல்லைஆனாலும் மனிதன் தான் ! கேட்க உறவும் இல்லைபழக உரிமை இல்லைஅனாலும் உண்மை தான் இவள் அதிசயம் இல்லைஅசிங்கமும் இல்லைஅனாலும் உயிர்...

ippasi matha ithal

ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal. பெண் கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டதுசிபிகள் சதை பகிர்வும்தரம் இழந்திருந்தன எங்கோ...

vidiyal vibaram kavithai

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

pothu kavithaigal thoguppu 10

பொது கவிதைகள் தொகுப்பு – 10

இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10 என் மூச்சின் இறுதிநொடிவரை மீண்டும் ஒரு முறைநீ வேண்டுமென்று வரம் கேட்டேன்கிடைத்த ஆனந்தத்தில்மறந்தே போனேன் மற்றும் ஒன்றைநீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்றுகேட்பதற்கு ஆகையினாலோ...

pothu kavithaigal thoguppu 9

பொது கவிதைகள் தொகுப்பு – 9

கவிஞர் கவி தேவிகா அவர்களின் இரு கவிதைகள் “மதுரமோகனன்”, “உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே” , கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “கற்பு வனம்” மற்றும் கவிஞர் பூமணி அவர்களின் “அம்மா” – pothu kavithaigal thoguppu 9 மதுரமோகனன் அன்பால் அமுதூற்று பொழியும் அதிரூபனவன்..ஆசைகளை எனக்குள்ளிருந்து ஆட்சி செய்யும்ஆணவ...

pothu kavithaigal thoguppu 8

பொது கவிதைகள் தொகுப்பு – 8

கவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8 வற்றாத வறுமை அழுது அடம்பிடித்தகுழந்தையைஅடித்தும் அடிபட்டும்ஓய்ந்தன…..துயரத்தாயவள் கரங்களும்புலம்பலும்…… விழிகள் வடித்தசுடுநீரை...

innum konja neram iruntha thaan enna

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!

அடர்வனக்காடாம்..அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna அழகுமலை தொடராம்..இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..உச்சாணிக் கொண்டையிலே.. மலைகள் யாவும் எதிரொலிக்க,கூவுவது குயிலாம்..வளைந்து நெளிந்து...