Monthly Archive: January 2020
சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...
அகிம்சையின் வெற்றி அடையாளம்!அடிமைத்தனத்தின் முற்று!சமத்துவத்தின் சான்று!உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்ததியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020 அரசர்தம் கொண்டது முடியரசு!மக்களால் உண்டானது குடியரசு!நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,சகோதரத்துவம்...
கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும்...
வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...
ஆண் பிள்ளை வேண்டுமென்று சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும் என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal. சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும் தந்தையாய், குருவாய், நண்பனாய் நின்தன் தியாகம் சமுத்திரத்தின் நீளத்தையும்...
நீரோடையின் மார்கழி கோலம் மற்றும் தனித்திறன் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில உங்களில் பார்வைக்கு. முடிவுகள் ஒரு வாரகாலத்தில் அறிவிக்கப்படும். தனித்திறன் பகிர்வில் பலர், குறிப்புகள் மற்றும் கட்டுரையை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மூடி வைத்த தீய எண்ணங்கள்ஓடி போய் தீர்ந்தது – இந்த “போகித்” திருநாளில் தேடி வருகுது நல்ல எண்ணங்கள் !யோகியைப் போல் மாறாவிட்டால்தியாகியாகி தேகம் தேய உழைப்போம்!இதனால் போகம் விளைவதுடன்யோகமும் தேடி வரும்! – muthana moondru thinam pongal 2020 muthana moondru thinam சூரியன்...
அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...
திருவாதிரை விரதம் திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை...
சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...