Category: நூல் மதிப்பீடு

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

ammavin kangal puthaga vimarsanam

அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...

pazhamozhigalum engalum

பழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம்

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...

jayakanthan kavithaigal puthaga vimarsanam

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....

uppuchumai puthaga vimarsanam

உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை

இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam. ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது. பிழைத்திருத்தல் செருப்புகளில் சிக்கிய...

odi povathu thavaru sandhiya

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...

Sila Pathaigal Sila Payanangal

சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை

பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...

thiruvizhavil oru therupadagan

திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை

மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...